Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 11

    மறுநாள் காலையில் அலுவலகம் சென்ற சந்தியா வழக்கம் போல சூரியாவின் அலுவலக அறைக்குள் தலை காட்டிவிட்டுத் தனது அறையை நோக்கிச் செல்ல முயல “சந்தியா தேவராஜ் கொஞ்சம்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 10

    சந்தியா சூரியாவின் கேள்வியில் திகைத்தவளாய் இருக்க அவளின் திகைத்த தோற்றத்தில் திருப்தியானவன் “எது எப்பிடியோ நீ சொல்லுறதை வச்சு பார்த்தா நான் உனக்கு ஒரு ஃப்ரெண்டுக்கும் மேலேனு…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 9

    ஹேமா அன்று வீட்டுக்குச் சென்ற பின்னரும் சூரியா, சந்தியாவை பற்றியே யோசித்துக் கொண்டிருக்க அலுவலக வேலைகள் அனைத்தும் முடிந்து மாலையில் வீடு திரும்பிய நாராயணனின் பார்வையில் விழுந்தது…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 8

    சந்தியா வந்த மாயமோ என்னவோ சூரியாவுக்கு அன்றைக்கு இரவே காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிட்டது. ஆரியா கூட கிண்டலாக “நார்மல் ஃபீவர்னா டாக்டர் கிட்ட போனா கியூர் ஆகும்.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 7

    சூரியா சொன்னபடி சந்தியாவை கவுன்சிலுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பட்டயக்கணக்காளர்(CHARTERED ACCOUNTANT) படிப்புக்கு பதிவு செய்துவிட்டு தான் வந்தான். அன்று இருவரும் அலுவலகத்துக்கு தாமதமாகவே வந்து சேர…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 6

    சந்தியாவும் சூரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க சுமித்ரா அவள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று யோசித்தபடியே வெளியே வந்தவள் வெளியே நின்ற சூரியாவை கண்டதும் “சூரியா…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 5

    சந்தியா சுடிதார் துப்பட்டாவின் நுனியை திருகியபடி நின்றவள் தனது வலக்கையில் மறைத்து வைத்திருந்த நாணயத்தை அவனிடம் நீட்ட சூரியா “ஹேய் பிரவுனி! இது எனக்கே எனக்கு தானே?…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 4

    அன்று சந்தியாவுடன் பேசிவிட்டு வீடு திரும்பிய சூரியா செய்த முதல் காரியம் அவனது தந்தை நாராயணனுக்கு போன் செய்தது தான். அவனது அழைப்பின் முதல் ரிங்கிலேயே எடுத்தவர்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 3

    அன்று முழுவதும் சூரியா அந்த ‘நாலணா’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். ஜித்துவிடம், அவன் அம்மாவிடம் என்று அந்த வீட்டில் ஒருவர்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாரல் 2

    வீட்டிற்குள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் வெளியே ஏதோ லாரி நிற்கும் சத்தம் கேட்க அதைத் தொடர்ந்து ஆட்களின் பேச்சுச்சத்தமும் கேட்கவே சந்தியா சதாசிவத்திடம் “பெரியப்பா வாசல்ல என்ன…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account