Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 24

    சிவசங்கரும் பவானியும் நகரின் பெரிய டெக்ஸ்டைல் ஷாப்புக்கு வந்திருந்தனர். அவன் பொறுமையுடன் அவள் தேர்ந்தெடுக்கட்டும் என்று காத்திருந்தான். பவானி என்ன வாங்குவது என்று ஒரு கணம் யோசித்தவள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 23

    அன்றைய சம்பவத்துக்குப் பின்னர் அரிஞ்சயனை கண்காணிக்க ஏற்பாடு செய்தான் சிவசங்கர். அவரைப் பற்றி எந்த வித எதிர்மறை எண்ணமும் இது வரை அவன் மனதில் இருந்தது இல்லை.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 22

    அரிஞ்சயனைத் திட்டிவிட்டு கையோடு செண்பகாதேவியைத் தன்னுடன் அழைத்து வந்த பவானி அவரைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அன்று வார இறுதி என்பதால் வேலையாட்கள் வழக்கம் போல விடுமுறை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 21

    சிவசங்கர் பேசிவிட்டுச் சென்ற விசயம் யாவும் பவானியின் மனதில் புயலை உண்டாக்க அதன் தாக்கத்தை எதிர்கொள்ள இயலாதவளாக விறுவிறுவென அறையை விட்டு வெளியேறியவள் தோட்டத்தைத் தஞ்சமடைந்தாள். இத்தனை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 20

    மணமகளின் தந்தை சுதர்சன் சுவாமிநாதனுக்குத் தூரத்து உறவு. அந்த முறையில் ஜெகத்ரட்சகன் சுதர்சனுக்கு அண்ணன் முறை வேண்டும். அதனால் தான் ஜெகத்ரட்சகனே நேரில் வந்திருந்தார். இல்லையெனில் மனைவியையோ…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 19

    பவானியின் வாழ்க்கை சாந்திவனத்தில் எவ்வித குறைவுமின்றி இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்தது. அன்பான தோழிகள், அரவணைக்கும் தாத்தா பாட்டி, அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் அத்தை, மாமா மற்றும் சித்தியுடன்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 18

    சாந்திவனம்… மாலை நேரம் பெரியவர்கள் அவரவர் வேலையில் ஆழ்ந்துவிட தனித்து விடப்பட்ட பாகீரதியும் பவானியும் வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்னபூரணியும் சுவாமிநாதனும் அன்று…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 17

    மறுநாள் விடியல் சாந்திவனத்துக்குப் பரபரப்புடன் தொடங்கியது. அதற்குக் காரணமானவள் பவானி தான். அவளிடம் முந்தைய நாளிரவு பேசிய அவளது தோழனின் வருகைக்காக வீட்டைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள்.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 16

    சாந்திவனம்… கரிய வானப்போர்வையில் சிதறிக் கிடந்த நட்சத்திர மூக்குத்திகளில் தனக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுக்க நிலாப்பெண் தோன்றிவிட்டாள். வீட்டின் பூஜையறையில் லோகநாயகி விளக்கேற்றிவிட்டுச் சிவபுராணம் படித்துக் கொண்டிருந்தார். இது…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 15

    ஜெகன் அசோசியேட்ஸ்… இளம் வழக்கறிஞர்கள் பட்டாளம் உற்சாகத்துடன் வேலையில் கண்ணாய் இருந்தனர். அவர்களில் பெண்களும் அடக்கம். ஜெகத்ரட்சகன் அவரது அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தார். அவரது நீண்டநாள்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account