-

அத்தியாயம் 27
ஒரு நாள் இணையத்தில் உலாவியபோது மனிதநாக்கை பாம்பு போல உருவகப்படுத்தியிருந்த ஓவியமொன்றை காண நேரிட்டது. ஓவியரின் சாதுரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். என் அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட உண்மை,…
-

அத்தியாயம் 26
கோபம் – சரியான சூழலில் வெளிப்படுத்தும் போது அது ஒரு பலமான ஆயுதம். சரியான அளவில் வெளிப்படுத்துவதும் முக்கியம். அதே கோபத்தை தேவையற்ற இடங்களில், அதீதமாக வெளியிடும்போது…
-

அத்தியாயம் 25
பெண்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென வரையறுத்தவர்கள் எல்லாம் ஆண்களாகத் தான் இருப்பார்கள் என்பது எனது யூகம். அவர்களின் சுமைகளையும் பொறுப்புகளையும் வெகு சுலபத்தில் பெண்களிடம் கடத்தி அச்சுமைகளைச் சுகமென…
-

அத்தியாயம் 24
ஏனோ சிலரை வெறுத்துவிடு என மனதுக்குக் கட்டளையிட்ட பிறகும் அந்த மனம் நமக்குத் துரோகம் செய்து அவர்களை மட்டுமே நினைக்கும். அதுவும் அவர்களோடு இருந்த மகிழ்ச்சியான தருணங்களை…
-

அத்தியாயம் 23
வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையின் போக்கில் நமக்குக் கிடைக்கும் சந்தோசமான தருணங்கள் எல்லாம் வகுப்பில் நடத்தப்படும்…
-

அத்தியாயம் 22
ஆண்கள் எல்லாரும் முரடர்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட முடியாது. உடற்கூறு ரீதியில் ஆண் முரட்டுச்சுபாவம் கொண்டவனே. ஆனால் தனது…
-

அத்தியாயம் 21
“பெண்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் சிறியவை. பிக்கல் பிடுங்கல் இல்லாத தன்னிறைவான வாழ்க்கை, சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை, அவளது கனவுகளைப் புரிந்துகொள்ளும் கணவன் இவை மட்டும் போதும் ஒரு…
-

அத்தியாயம் 19
ஒரு காலத்தில் ஏற்பாட்டுத்திருமணத்தை எண்ணி நான் அஞ்சியதுண்டு. என் தந்தையால் மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற அனைத்தையும் செய்ய முடியுமா? எனக்காக அவரது சேமிப்பு அனைத்தையும் கரைத்துவிட்டார் என்றால்…
-

அத்தியாயம் 18
ஒரே ஒரு பெண்பிள்ளையை மட்டும் பெற்ற பெற்றோருக்கு மகளா நீங்கள்? அப்படிப்பட்டவர்களால் ஆரபி என்னிடம் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். நான் திருமணமாகிச் சென்ற பிறகு…
-

அத்தியாயம் 17
இமைகள் கண்களுக்குப் பாதுகாப்பே தவிர பாரமில்லை. ஒரு நொடி நம் கண்ணுக்குள் கூரிய ஆயுதமொன்று ஊடுருவி காயமுண்டாக்க வருகையில் அனிச்சையாய் இரு இமைகளும் மூடி கருவிழியைக் காக்கும்.…
