Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 16

    சாந்திவனம்… கரிய வானப்போர்வையில் சிதறிக் கிடந்த நட்சத்திர மூக்குத்திகளில் தனக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுக்க நிலாப்பெண் தோன்றிவிட்டாள். வீட்டின் பூஜையறையில் லோகநாயகி விளக்கேற்றிவிட்டுச் சிவபுராணம் படித்துக் கொண்டிருந்தார். இது…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 15

    ஜெகன் அசோசியேட்ஸ்… இளம் வழக்கறிஞர்கள் பட்டாளம் உற்சாகத்துடன் வேலையில் கண்ணாய் இருந்தனர். அவர்களில் பெண்களும் அடக்கம். ஜெகத்ரட்சகன் அவரது அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தார். அவரது நீண்டநாள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 14

    அஞ்சனா விலாசம்… ஜெகத்ரட்சகன் காலையுணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானவர் அருண் இன்னும் ஷார்ட்சும் டீசர்ட்டுமாய் சுற்றுவதைப் பார்த்துவிட்டுப் புருவம் சுருக்கினார். “அருண் ஆபிஸ்கு கிளம்பாம இன்னும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 13

    மறுநாள் விடியல் பவானிக்கு இயல்பாய் அமைந்தது. அவள் எழுந்திருக்கும் போது சிவசங்கர் அங்கில்லை. மெதுவாக எழுந்தவள் அமைதியாக சில நிமிடங்கள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து பால்கனியை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 12

    சாந்திவனம்… பவானி சிவசங்கரின் அறையின் பால்கனியில் உள்ள இருக்கையில் சிலை போல அமர்ந்திருந்தாள். அந்தப் பங்களாவைச் சுற்றியிருந்த நெடிதுயர்ந்த மரங்களின் கிளைகளைத் தழுவிய காற்று அவளையும் தழுவி…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 11

    சாந்திவனத்திலும் அஞ்சனாவிலாசத்திலும் திருமணத்துக்கான இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. புத்தாடைகள் நகைகள் வாங்குவது என இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவளித்தனர்.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 10

    சிவசங்கர் தனது வெள்ளைச்சட்டையின் காலர் பட்டனைப் போட்டவன் என்ன தோணியதோ தெரியவில்லை, அதைக் கழற்றிவிட்டு முழுநீளச்சட்டையை முழங்கை அளவில் மடித்துக் கொண்டான். சிகையைக் கோதும் போது மோதிரவிரலை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 9

    சாந்திவனம்… வழக்கமாக மாமனார் அமரும் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் அரிஞ்சயன். வீட்டினர் அனைவரும் பவானியின் நிச்சயதார்த்த விழாவுக்குச் சென்றிருந்தனர். அவரை செண்பகாதேவி அழைத்தார்.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 8

    கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 7

    ஹோட்டல் டெய்சி கிராண்டே…   நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account