-

அத்தியாயம் 16
ஒரு சிறுவனுக்கு அதிகமாகக் கோபம் வருமாம். அவனது தந்தை அவனை எப்படியாவது பொறுமையைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அவனிடம் சில ஆணிகளைக் கொடுத்து ஒரு மரக்கட்டையைக் காட்டினார். எப்போதெல்லாம்…
-

அத்தியாயம் 15
நேசித்தவர்களின் வெறுப்பான வார்த்தைகள் கொடுக்கும் வேதனையும் மன அழுத்தமும் அனேகமுறை நம்மை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றுவிடும். அளவற்ற அன்பை உங்கள் மீது கொட்டுபவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக…
-

அத்தியாயம் 14
பொய் – நான் அதிகமாக வெறுக்கும் சொல். நேசிப்பவர்களிடையே வரவே கூடாத சொல் அது. எந்த இடத்தில் உண்மையான அன்பும் பாசமும் இருக்குமோ அங்கே பொய்க்கு இடமில்லை.…
-

அத்தியாயம் 13
வானவில்லில் ஏழு வண்ணங்கள் இருக்குமென்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் மழைநேரத்தில் நம் வீட்டு மொட்டைமாடியில் நின்று பார்க்கும்போது அந்த வானவில்லில் மூன்று வண்ணங்கள் மட்டுமே இருப்பது…
-

அத்தியாயம் 12
எந்தச் சூழலிலும் நம்மை நம்பும் உறவு வாய்ப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! நம்பிக்கை என்பது திணிக்கப்படும் உணர்வல்ல! அது இயற்கையாக உருவாகும் அற்புதமான உணர்வு. அவ்வளவு எளிதில்…
-

அத்தியாயம் 11
அது என்னவோ சிலரது வாழ்வில் மட்டும் அனைத்துச் சந்தோசமான தருணங்கள் அனைத்திலும் விதி அவர்களை அழவைத்து வேடிக்கை பார்க்கும். சந்தோசத்தின் தித்திப்போடு வருத்தத்தின் கசப்பையும் அவர்களை விழுங்க…
-

அத்தியாயம் 10
மனம் கவர்ந்தவர்கள் நமக்கு உரிமையானவர்கள் ஆகும் தருணம் எத்துணை அற்புதமானது தெரியுமா? ஒரு ஆணாக நான் அனுபவித்த அலாதியான தருணம் அது. இத்தனை நாட்கள் எனக்கு நானே…
-

அத்தியாயம் 9
இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை என பிறர் சொல்லும்போது அது நமக்கு வெறும் பூமர்த்தனமான தத்துவம் மட்டுமே. அதை நாமே அனுபவத்தில் உணரும்போது அந்தத் தத்துவம் எத்துணை…
-

அத்தியாயம் 8
நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம்.…
-

அத்தியாயம் 7
பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இப்படி தான் பல…
