-

அத்தியாயம் 34
“மனுசங்க பேசுற வார்த்தைக்கு பவர் இருக்குங்கிறதை நான் அனுபவத்துல புரிஞ்சிக்கிட்டேன்… நாம ரொம்ப உயர்வா நினைச்ச ஒருத்தர் நம்மளை இளக்காரமா பேசுறப்ப அந்த வார்த்தை உருவாக்குற நெகட்டிவிட்டி…
-

அத்தியாயம் 33
“வழக்கமான வாழ்க்கை நமக்கு போரடிக்கிறப்ப நம்மளை ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறதுக்காக சில டிஸ்ட்ராக்சன்ஸ் நமக்குத் தேவைப்படுது… அது பெரிய அளவுல நடக்குற பார்ட்டியா தான் இருக்கணும்னு அவசியமில்ல… ரொட்டீன்…
-

அத்தியாயம் 32
“எப்பவுமே நீங்க ரொம்ப நல்லவங்க இரக்கமுள்ளவங்கனு சுத்தி இருக்கிறவங்க கிட்ட சொல்லிக்காதிங்க… உங்களோட அன்பும் இரக்கமும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களுக்கே பலவீனமா மாறிடும்……
-

அத்தியாயம் 31
“உங்களுக்குப் பிடிக்காதவங்களை விட பிடிச்சவங்க கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க… பிகாஸ், பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நம்மளை அது பாதிக்காது… ரொம்ப ஈசியா அவங்களோட ஆக்சனுக்கு நம்மளால…
-

அத்தியாயம் 30
“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்… அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை…
-

அத்தியாயம் 29
“எப்பேர்ப்பட்ட கல்லுளிமங்கனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும்… எதுக்கும் கலங்காத மனுசன் கூட சிலரோட நடவடிக்கையால கலங்கி அடுத்து என்ன செய்யுறதுனு புரியாம நிப்பான்… அந்த மாதிரி சிச்சுவேசன்…
-

அத்தியாயம் 28
“ஓவர்-ரியாக்ட், எனக்குப் பிடிக்காத வார்த்தை… ஒருத்தர் அனுபவிக்கிற பிரச்சனையோட தீவிரத்தைப் புரிஞ்சிக்காம நம்மள்ல நிறைய பேர் பாதிக்கப்பட்டவங்களோட உணர்வுகளை ஓவர்-ரியாக்சன்னு ஒதுக்கித் தள்ளிடுறோம்… வெளிவர முடியாத பிரச்சனைக்குள்ள…
-

அத்தியாயம் 27
“மனுசங்க கிட்ட இருந்து தான் உணர்வுகள் பிறக்குது… அந்த உணர்வுகளை மனுசனை ஆட்டிப் படைக்க விட்டுட்டு வேடிக்கை பாக்குறது கையாலாகாத்தனம்… வீ ஷுட் கண்ட்ரோல் யுவர் எமோசன்ஸ்……
-

அத்தியாயம் 26
“ஒவ்வொரு பொண்ணுக்கும் ஃபினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ் ரொம்ப முக்கியம்… கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடிங்கிற ஆர்கியூமெண்டுக்கு இங்க இடமேயில்ல… நம்ம வீட்டுல இருக்குற ஆண்கள் எதுவும் வாங்கனும்னா கட்டாயம் நம்ம…
-

அத்தியாயம் 25
“ஒரு மனுசனுக்கு நம்ம குடுக்குற அதிகபட்ச மரியாதை அவங்களை முழுசா நம்புறது… எனக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை அவ்ளோ ஈசியா வராது… நம்பாத ஆளுங்களை நான் என்னோட…
