-

அத்தியாயம் 12 (இறுதி)
தொழிலில் வந்த சிக்கலை அருள்மொழியின் உதவியால் தகர்த்தெறிந்து இன்னும் உத்வேகமாய் சாரல் உணவகத்தை நடத்தினான் அகரன். புதுப்புது உணவு வகைகள் அறிமுகமானாலும் சுவையும் தரமும் மாறாமல் இருந்தது…
-

அத்தியாயம் 11
அகரன் – யாழினியின் திருமண வாழ்க்கை அமைதியான நதியைப் போல நிதானமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பெருங்காதலும் பேரன்பும் இணைந்த இல்வாழ்க்கையில் இன்னல்கள் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட…
-

அத்தியாயம் 10
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் அமைந்திருக்கும் அந்தச் சிறிய குன்றின் மீது அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையைத் தழுவி வரும் சில்லென்ற மலைக்காற்று,…
-

அத்தியாயம் 9
ஆரோக்கியம் சார்ந்த உணவு மீது இப்போது மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது. கால மாற்றமும் வாழ்க்கை முறை மாற்றமும் பலவித புது நோய்களுக்கானக் காரணிகளாக மாறி மனிதர்களை மிரட்டிக்கொண்டிருக்கும்…
-

அத்தியாயம் 8
அகரனுக்கு வங்கிக்கடன் சிக்கலின்றி கிடைத்தது. உணவகத்துக்கான பொருட்கள் வாங்குவது, மெனு வடிவமைப்பது, உணவகக் கட்டிடத்தைச் சுத்தம் செய்வதில் அகரனுக்கு யாழினி உதவியாக இருந்தாள். வங்கிக்கடன் தொகை கைக்கு…
-

அத்தியாயம் 7
கஜேந்திரனின் வழிகாட்டுதலின் பேரில் தனது அனைத்து ஆவணங்களையும் தேன்மலையில் வேங்கடம்மாள் முகவரிக்கு மாற்றிக்கொண்டான் அகரன். யாழினிக்குத் தெரிந்தவர் வாயிலாக வங்கிக்கடனுக்கான கொட்டேசனும் தயார் செய்தாயிற்று. வாடகை ஒப்பந்தம்…
-

அத்தியாயம் 6
யாழினியின் வேண்டுகோளுக்கிணங்க அகரனை செங்கோட்டை கனரா வங்கி கிளைக்கு அழைத்துப்போனார் கஜேந்திரன். வங்கி மேலாளரிடம் பேசியவர் எந்த வகையிலாவது அவனுக்கு வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.…
-

அத்தியாயம் 4
யாழினியின் வீட்டிலிருந்து கிளம்பியபோது அகரனின் மனதில் சின்னதாகச் சுணக்கம். அவள் அடிக்கடி வலியுறுத்தியது அகரன் வேங்கடம்மாளோடு தேன்மலையிலேயே இருக்கவேண்டும் என்பதைத்தான். அதை அவனால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.…
-

அத்தியாயம் 5
சாதத்தைத் தட்டி வைத்த யாழினியைப் புரியாதப் பார்வை பார்த்தான் அகரன். “என் முகத்தைப் பாத்தா உங்களுக்குப் பசி போயிடுமா? தட்டைப் பாத்துச் சாப்பிடுங்க” என்றவள் முட்டைகோஸ், கேரட்,…
-

அத்தியாயம் 3
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர அதிகாரிகள் கூட்டம் முடிவடைந்திருந்தது. அடுத்த மாதம் பொங்கல் வரவிருப்பதால் அரசாங்கம் வழங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது…