-

அத்தியாயம் 12
காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது. நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க…
-

அத்தியாயம் 11
காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர். வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு…
-

அத்தியாயம் 10
மறுநாள் அழகான நாளாகத் தொடங்கியது….. வருணின் வீட்டில் அவனுக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க ஆரம்பித்தனர். முதலில் சுமித்ரா வந்து பூசிவிட அடுத்துப் பிரியா தன் மகனுக்குப்…
-

அத்தியாயம் 9
மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க…
-

அத்தியாயம் 8
இரவு நேரத்தில் விளக்கின் ஒளியில் அந்தத் தோட்டம் தேவலோகம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன. “முதல்ல உஷாவோட கைலதான்…
-

அத்தியாயம் 7
அவந்திகாவே இறங்கிவந்து தனக்கு இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டதால் அப்போதைக்கு அந்த வீட்டில் நிலவிய குழப்பம் மறைந்து அமைதி கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத்…
-

அத்தியாயம் 6
அரண்மனை தோட்டத்தில் பொம்மை போல் அமர்ந்திருந்தாள் அவந்திகா. காலையிலிருந்து நடந்த எதிர்பாரா சம்பவங்கள் அவளை அந்தளவிற்குப் பாதித்திருந்தது. இரண்டு நாள் முன் பார்த்த ஒரு மனிதன் இன்று…
-

அத்தியாயம் 5
காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும்…
-

அத்தியாயம் 4
வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால்…
-

அத்தியாயம் 3
தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’…

