-

பூங்காற்று 34
ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே…
-

பூங்காற்று 33
நீரஜாட்சி அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியேறியவள் தோட்டத்தில் நடந்து செல்லும் போது திடீரென்று உள்ளுணர்வு உறுத்த திரும்பி வீட்டை பார்த்தாள். வீட்டின் மாடி வராண்டாவில் நின்று ரகுநந்தன் அவளைப்…
-

பூங்காற்று 32
கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த…
-

பூங்காற்று 31
ஹர்சவர்தனும், ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித…
-

பூங்காற்று 30
ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின்…
-

பூங்காற்று 29
ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக “நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார்…
-

பூங்காற்று 28
நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை…
-

பூங்காற்று 27
கிருஷ்ணஜாட்சி கரோலினை வங்கிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவள் மட்டும் பேக்கரியைத் திறந்து வைத்திருந்தாள். அவள் தனியாக வாடிக்கையாளர்களைக் கவனித்தவள் பதினொரு மணி வாக்கில் கூட்டம் குறையவே சிறிது…
-

பூங்காற்று 26
நீரஜாட்சி மறுநாள் காலையில் விழித்ததும் முதலில் தேடியது கிருஷ்ணஜாட்சியையும், கரோலினையும் தான். இருவரையும் தேடி ஹாலுக்கு வந்தவள் அவர்கள் சோஃபாவில் அமர்ந்து கையில் ஏதோ ஃபைலை வைத்துக்…
-

பூங்காற்று 25
மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது…
