Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Author: Nithya Mariappan

  • அத்தியாயம் 34

    ஆர்.கே பவனம்…       மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான்…

    Read More

  • அத்தியாயம் 33

    சஹானா ஏஞ்சலினாவைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிய பிறகு பெரும் மனபாரம் அகன்றதைப் போல உணர்ந்தாள் துளசி. உலகில் எந்தப் பெண்ணுமே தன்னுடைய முதல் காதல்…

    Read More

  • அத்தியாயம் 32

    சஹானா இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளது விம்மல் ஒலி உறுதிப்படுத்தியது. துளசி அவள் தோளில் தட்டிக் கொடுத்தவள் “அழாதிங்க சஹானா… இதுல உங்கத்…

    Read More

  • அத்தியாயம் 31

    கிருஷ்ணாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் துளசியின் நெஞ்சைக் கூறுபோடத் தவறவில்லை. அதே நேரம் அவளுக்கு நீண்டநேரம் அவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணமுமில்லை. அவனது ஏச்சுக்கள் ஏற்படுத்திய கோபத்தில்…

    Read More

  • அத்தியாயம் 30

    அந்த மூச்சுத்திணறல் பிரச்சனைக்குப் பிறகு துளசி சுகன்யாவுக்கும் மீனாவுக்கும் சில மறுக்கமுடியாத கட்டளைகளை இட்டுவிட்டாள். மீனா இனி எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து உடலை வருத்திக்…

    Read More

  • அத்தியாயம் 29

    அகிலேஷின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண். பால்வண்ண மேனியுடன் பொன்னிறக்கேசம் தோளில் வழிய தனது பச்சை நிற விழிகளைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தவளின் முகத்திலிருந்த தீவிரமான பாவனைக்குக்…

    Read More

  • அத்தியாயம் 28

    துளசியின் திருமணம் முடிந்து மூன்று நாட்களில் ராமமூர்த்தியும் மீராவும் மும்பைக்குச் சென்றுவிட்டனர். வீட்டிலிருந்து கிளம்பும் போதும், காரில் ஏறும் போதும் கூட சாரதாவிடம் துளசியையும் மித்ராவையும் பார்த்துக்…

    Read More

  • அத்தியாயம் 27

    என்றைக்கும் இல்லாமல் அன்று மாலையில் வீடு திரும்பிய கிருஷ்ணாவை ஆச்சரியத்துடன் பார்த்தார் சாரதா. வழக்கமாக அவன் அலுவலகத்திலிருந்து திரும்ப இரவு வெகுநேரம் ஆகிவிடும். அதிலும் பல நாட்கள்…

    Read More

  • அத்தியாயம் 26

    காலையில் கிருஷ்ணாவின் மொபைல் ரிங்க்டோன் ஒலியில் உறக்கம் கலைந்தாள் துளசி. மொபைல் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சலானவள் கையை உயர்த்தி அவன் போனை எடுக்க முயல அப்போது…

    Read More

  • அத்தியாயம் 25

    எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account