Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Author: Nithya Mariappan

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 5

    “புகழோட உச்சியில நிக்குறவங்க ரொம்ப கவனமா இருக்கணும்… வெற்றிக்காக ஓடுறப்ப உங்க காலை தடுக்கிவிட பத்து பேர் காத்திருப்பாங்க… அதுவே நீங்க ஜெயிச்சு புகழோட உச்சியில நிக்குறப்ப…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 4

    “என் கதையில எப்பவுமே ஹீரோ ஜெம் ஆப் அ பெர்சனா தான் இருப்பான்… அவன் ஹீரோயினையும் அவளோட ஃபீலிங்சையும் மதிப்பான்… கரடுமுரடானவனா இருந்தாலும் அத்துமீறி நடந்துக்கமாட்டான்… புரியுது,…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 3

    “கவிதைங்கிறது எதுகையும் மோனையும் நிரம்பிய அழகியலை ஆடையாக அணிந்த அலங்காரமான பொய் மட்டும் தான்… அதுவும் பெண்களை வர்ணிக்கிற கவிதைகள் எல்லாமே பொய்களின் கூடாரங்களா தான் இருக்கும்”…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 2

    “ஹீரோவோட நரேசன் நல்லா இருக்கானு சொல்லுங்க… ‘கண்ணுக்கும் காட்சிக்கும் மட்டும் அழகன் இல்லை அவன்… போலியாய் முகமூடி அணிந்து உலாவும் ஆண்களுக்கு இடையே அவன் உண்மைக்கு உதாரணமாக…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1

    “ஆண்கள் மட்டும் இருக்கும் உலகத்தில் பூக்கள் பூக்காது, நதிகள் நிச்சலனமாக ஓடும். வீசும் காற்றுக்குக் கூட மௌனமே மொழியாக இருக்கும். ஏனெனில் பெண்கள் மென்மையின் வாழும் உதாரணங்கள்;…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 30 (இறுதி)

    “வாழ்க்கையில் நமக்கு வரும் முதல் காதல் தோற்றுவிடும் என்பது பொதுவான எண்ணம். என்னைப் பொறுத்தவரை முட்டாளின் முதல் காதல் மட்டுமே தோற்கும். காதலில் தீவிரமிருந்தால், அந்தக் காதலுக்காக…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 29

    “அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. ஏனெனில் மிதமிஞ்சிய அதிகார போதையால் நாம் பெறுவதை விட இழப்பதே அதிகம். எங்கே அதிகாரத்தால் காரியங்கள் சாதிக்கப்படுகிறதோ பின்னாட்களில்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 28

    “மனிதர்கள் பாவ புண்ணியத்தைப் பற்றி யோசிக்காமல் செய்யும் தவறுகளுக்கு என்ன காரணம் தெரியுமா? அந்த தவறுகளுக்கான தண்டனை சரியான நேரத்தில் கிடைக்காமல் இருப்பது தான். சில தண்டனைகளை…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 27

    “இரண்டே இரண்டு உணர்வுகள் நம்மை ஆக்கிரமிக்கும் போது மட்டும் நம்மால் கட்டுக்குள் இருக்க முடியாது. முதலாவது கோபம், இரண்டாவது காதல். இவ்விரு உணர்வுகளும் ஒரு மனிதனை ஆட்கொண்டால்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 26

    “மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிப்பதை விட சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்கள், எப்போதும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account