-

மலர் அத்தியாயம் 5
“யாருடைய பிரதிபிம்பமாகவும் இருக்க நினைக்காதீர்கள். ஏனெனில் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட குணநலன்களோடும், திறமைகளோடும் தான் படைத்திருக்கிறார். அதனால் இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டுமென…
-

மலர் அத்தியாயம் 4
“துன்பத்தில் அரவணைக்கும் உறவுகளும் ஆபத்தில் உதவும் நட்பும் இல்லாத மனிதன் அதிர்ஷ்டமற்றவன். உலகில் பிறக்கும் அனைவருக்கும் இவை இரண்டும் வாய்ப்பதில்லை. உறவுகளின் அருமையை ஆதரவற்றவர்களும், நட்பின் அருமையை…
-

மலர் அத்தியாயம் 3
“மனிதனை பூமி எனும் சிறைச்சாலைக்கு அனுப்பும் முன்னர் இறைவன் பூட்டிய விலங்குகளே உறவுகள். பெரும்பாலானவர்கள் அந்த விலங்குகளை பாரம்பரியம், கலாச்சாரம் எனும் சாவிகளைக் கொண்டு இன்னும் இறுக்கமாகப்…
-

மலர் அத்தியாயம் 2
“எப்போதும் வேகமாக சுற்றும் எனது உலகம் அவளைக் கண்டதும் நகர கூட மறந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் பரபரப்பை விடுத்து ரசனையை ஆடையாக உடுத்தி அவளைக் கண்டு…
-

மலர் அத்தியாயம் 1
“பாலையின் நடுவே கானலை கடலாய் எண்ணி ஏமாந்த பறவைக்கு மெய்யான சமுத்திரமும் கானலாய் தான் தோன்றுமாம். உறவுகளெனும் கானல் பாசமெனும் தாகத்தை தணிக்கும் என நம்பிய என்…
-

மாயம் அத்தியாயம் 30 (இறுதி)
“நீங்க ஒருத்தவங்களை காதலிச்சிங்கனா அவங்களை முழுசா காதலிங்க… அவங்களோட ப்ளஸை மட்டுமில்ல மைனஸையும் காதலிங்க… அவங்களோட அழகான பக்கத்தை மட்டுமில்ல, யாருக்கும் தெரியாம மறைச்சு வைக்கப்பட்டிருக்குற அவங்களோட…
-

மாயம் அத்தியாயம் 29
“காதலோட தன்மை மனுசனுக்கு மனுசன் மாறும்… சிலரோட காதல் மென்மையானது… சிலரோடது கொஞ்சம் முரட்டுத்தனமானது… சிலரோட காதலோ கண்மூடித்தனமானது… இதுல மூனாவது கேட்டகரி லவ் கொஞ்சம் டேஞ்சர்……
-

மாயம் அத்தியாயம் 28
க்“ஒருத்தன் காதல் வரக்கூடாதுனு அவன் மனசோட கதவைப் பூட்டி வச்சானாம்… ஆனா அந்தப் பொல்லாத காதல் அவன் மனசோட ஜன்னலைத் திறந்துட்டு உள்ள புகுந்துடுச்சாம்… அதாகப்பட்டது என்னனா,…
-

மாயம் அத்தியாயம் 27
“தனிமைய பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? பல நேரங்கள்ல நமக்கு ஆசான், சில நேரங்கள்ல நம்ம துன்பத்தை போக்குற மருந்து… இவ்ளோ தான் தனிமைய பத்தி நான்…
-

மாயம் அத்தியாயம் 26
“சில துன்பங்களை நம்மளே ஃபேஸ் பண்ணுனா தான் அது எவ்ளோ பயங்கரமானதுனு நமக்கு ரியலைஸ் ஆகும்… அந்த துன்பங்களை குடுக்குறவங்களை எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சு களை எடுக்குறோமோ…

