-

இருதயப்பூ அத்தியாயம் 5
“இந்த புராஜெக்டோட பேஸ்லைனையும் ப்ராக்ரசையும் கம்பேர் பண்ணி பாக்குறப்ப டெட்லைனுக்குள்ள முடிச்சிடுவோம்னு நம்பிக்கை இருக்கு. இதுல க்ரிட்டிக்கல் பாத் எல்லாம் ஆல்ரெடி கம்ப்ளீட் பண்ணிட்டோம்” புராஜெக்ட் மேனேஜரான…
-

இருதயப்பூ அத்தியாயம் 4
நண்பர்கள் அருவியில் குளித்துக் கொண்டிருக்க, அங்கே கிடந்த பெரிய பாறையில் அமர்ந்து கேமராவால் அருவி நீர் காலுக்கு அடியில் சலசலவென ஓடுவதைப் படம் பிடித்துக்கொண்டிருந்தான் ஆதித்யன். அவனிடமிருந்து…
-

இருதயப்பூ அத்தியாயம் 3
“என் கேமராக்குத் தீனி போடுற மாதிரி ஏதாச்சும் ஒரு இடம் சொல்லு. வீட்டுலயே இருந்தா செமய்யா போரடிக்குது பவி” சுப்புலெட்சுமி செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை வாயில் அதக்கியபடி…
-

இருதயப்பூ அத்தியாயம் 2
“இன்னும் ஒரு தோசை ஊத்தியிருக்குறேன். சாப்பிடணும்” தரையில் நண்பர் குழாமுடன் அமர்ந்து தோசையைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த ஆதித்யனைத் தோசைதிருப்பியால் போலியாக மிரட்டிவிட்டுச் சமையலறைக்குள் போனார் பவித்ராவின் பெரியம்மா…
-

இருதயப்பூ அத்தியாயம் 1
பரந்து விரிந்த நீலவானின் பின்னணியில் கம்பீரத்தை உடுத்திக்கொண்டு நின்றது தென்காசி காசிவிஸ்வநாதர் – உலகம்மன் கோவிலின் இராஜகோபுரம். கழுத்தை உயர்த்தி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் நெடுநெடுவென வளர்ந்திருந்த வாலிபன்…
-

காதல் அத்தியாயம் 30 (இறுதி)
“காதலிக்கிறவங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்… கொஞ்சம் பழைய அட்வைஸ் தான்… பட் அனுபவப்பட்டவன் சொல்லுறேன், இஷ்டம்னா கேட்டுக்கோங்க… நீங்க காதலிக்கிறவங்க உங்களுக்குக் கெட்டது நினைக்கமாட்டாங்கனு ஸ்ட்ராங்கா நம்புங்க……
-

-

காதல் அத்தியாயம் 28
“காதல் அழகான உணர்வு… அந்த உணர்வு நம்ம மனசை ஆக்டோபஸா சுத்தி வளைச்சதுக்கு அப்புறம் அதோட பிடியில காலம் முழுக்க இருக்கணும்னு மனசு ஆசைப்பட ஆரம்பிச்சிடுது… ஒரு…
-

காதல் அத்தியாயம் 27
“காதல், புரிதல், நம்பிக்கை இந்த மூனும் கலந்த வாழ்க்கை எவ்ளோ அழகுல்ல… திருமண வாழ்க்கையில இந்த மூனும் இருந்தா தான் அதை முழு மனசோட வாழ முடியும்……
-

காதல் அத்தியாயம் 26
“காதல்ல ரெண்டாவது வாய்ப்பு கிடைக்குறது அபூர்வம்… அதை சரியா யூஸ் பண்ணிக்காம போனவங்க நிறைய பேர் இருக்காங்க… ரொம்ப ரொம்ப கம்மியான ஆளுங்க தான் அந்த ரெண்டாவது…
