-

அன்றிலே அத்தியாயம் 3
அன்பு 3 “நொடிப்பொழுதில் காதல் கொண்டோம்; கணப்பொழுதில் கரம் பிடித்தோம்; நிமிடப்பிரிவைக் கூட நொந்து கொண்டோம். இன்றோ முகம் காண பிடிக்காமல் திரும்பி நிற்கிறோம் இருவரும்” “அங்க…
-

அன்றிலே அத்தியாயம் 2
அன்பு 2 “யாவும் நீ தான் என்றெண்ணியிருந்த எனக்குள் நீ வேறு நான் வேறென்ற எண்ணம் வேர் விட்ட கணத்திலேயே வெகு வேகமாக துளிர் விட்டு வளர்ந்து…
-

அன்றிலே அத்தியாயம் 1
அன்பு 1 “அன்றில் பறவைகளாய் திரிந்த நம்மை திக்குக்கொன்றாய் நிற்க வைத்தது காலம் தானோ! காலத்தின் பரமபதத்தில் வெட்டுண்டு நின்ற காதல் சிப்பாய்கள் நாம்! செங்கோட்டை, தென்காசி…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 12
அத்தியாயம் 12 (இறுதி) ரங்கநல்லூர் சிவன் கோவிலில் அன்று நல்ல கூட்டம். சனி பிரதோசம் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக வந்திருந்தார்கள். தேவயானியும் கனகவல்லியோடு…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 11
அத்தியாயம் 11 தேவயானி கடைக்கு வருவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்னர் சரவணன் வழக்கம் போல தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். வாடிக்கையாளர் ஒருவரது வீட்டில் மறுநாள் விசேசம் ஒன்று…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 10
அத்தியாயம் 10 கைலாசநாதன் வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். “குளிச்சிட்டு வந்துடுறேன். எனக்குக் காபி மட்டும் போட்டு வை காமாட்சி” காமாட்சியின் முகம் சோர்ந்து போயிருப்பதைக்…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 9
அத்தியாயம் 9 “இந்தப் பக்கம் ஓரமா கொத்தி விடுய்யா. தண்ணி நிக்க மாட்டேங்குது” ரத்தினவேலு மண்வெட்டியோடு நின்ற சரவணனிடம் மாமரத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையைக் காட்டி மண்ணைச்…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 8
அத்தியாயம் 8 தேவயானி – சரவணனின் இல்வாழ்க்கை எவ்விதக் குறையுமில்லாமல் தடங்கலுமில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் தேவயானி மீதான அன்பும் நேசமும் சரவணனுக்கு அதிகமாகிக்கொண்டே போனது.…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 7
அத்தியாயம் 7 “உன் டிபன் பாக்ஸ்ல நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன் தேவா. நீ இன்னும் ஒரு தோசை சாப்பிடு” மருமகளுக்கு மதியவுணவை டிபன் பாக்சில் எடுத்து…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 6
அத்தியாயம் 6 “இன்னும் கொஞ்சம் தொவரன் வச்சுக்கோங்க மாப்பிள்ளை. உங்களுக்குச் சீனியவரைக்கா தொவரன்னா ரொம்ப இஷ்டம்னு மதினி சொன்னாங்க” காமாட்சி அள்ளி வைத்த தொவரனைச் சாதத்தோடு பிசைந்து…
