Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Author: Nithya Mariappan

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 5

    அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போதுஅது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 4

    விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 3

    அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 2

    கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1

    காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது.   -அன்பனின்…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 50 (இறுதி)

    “and they lived happily thereafter. ஒவ்வொரு ஃபேரிடேலின் முடிவிலும் தவறாமல் இடம்பெறும் வாக்கியம். எண்ணற இடர்கள், துன்பங்கள், பிரிவுகள், சோதனைகள் என வலியும் போராட்டமுமாக நகரும்…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 49

    “லவ் மேல எனக்கு எந்த நெகடிவ் ஒபீனியனும் இல்ல. எந்த ஒரு உணர்வுக்கும் அது யார் மேல உண்டாகுதோ அதை வச்சு தானே மதிப்பு இருக்கும். தகுதியான…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 48

    “தோற்றத்தில் மயங்கி பின்னால் சுற்றி கட்டாயப்படுத்தி எல்லாம் வருவது காதல் அல்ல. காதல் என்பது யாதெனில், இரு இதயங்கள் ஒரே நேரத்தில் எதிர்பாராவண்ணம் ஒன்றை நோக்கி மற்றொன்று…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 47

    “உங்களால ஒரு காரியத்தைச் செய்ய முடியாதுனு மூனாவது நபர் சொல்லுறதை விட அவமானம் வேற இல்ல. அந்த மூனாவது நபர் யார் நம்மளோட தகுதியை நிர்ணயிக்கிறதுக்கு? ஒரு…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 46

    “மெத்தென்ற கன்னங்களில் அவனது தாடை ரோமத்தின் ஸ்பரிசம் உணர்ந்த மேகா கண்களை மூடிக்கொள்ள முகிலனின் விரல்கள் அவளது நாசியை நிமிண்டி இதழ்களை அளந்தன. நடுங்கிய இதழ்களை சிறைப்பிடிக்கும்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account