-

அத்தியாயம் 5
அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போதுஅது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள்…
-

அத்தியாயம் 4
விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய…
-

அத்தியாயம் 3
அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும்…
-

அத்தியாயம் 2
கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும்…
-

அத்தியாயம் 1
காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது. -அன்பனின்…
-

அத்தியாயம் 50 (இறுதி)
“and they lived happily thereafter. ஒவ்வொரு ஃபேரிடேலின் முடிவிலும் தவறாமல் இடம்பெறும் வாக்கியம். எண்ணற இடர்கள், துன்பங்கள், பிரிவுகள், சோதனைகள் என வலியும் போராட்டமுமாக நகரும்…
-

அத்தியாயம் 49
“லவ் மேல எனக்கு எந்த நெகடிவ் ஒபீனியனும் இல்ல. எந்த ஒரு உணர்வுக்கும் அது யார் மேல உண்டாகுதோ அதை வச்சு தானே மதிப்பு இருக்கும். தகுதியான…
-

அத்தியாயம் 48
“தோற்றத்தில் மயங்கி பின்னால் சுற்றி கட்டாயப்படுத்தி எல்லாம் வருவது காதல் அல்ல. காதல் என்பது யாதெனில், இரு இதயங்கள் ஒரே நேரத்தில் எதிர்பாராவண்ணம் ஒன்றை நோக்கி மற்றொன்று…
-

அத்தியாயம் 47
“உங்களால ஒரு காரியத்தைச் செய்ய முடியாதுனு மூனாவது நபர் சொல்லுறதை விட அவமானம் வேற இல்ல. அந்த மூனாவது நபர் யார் நம்மளோட தகுதியை நிர்ணயிக்கிறதுக்கு? ஒரு…
-

அத்தியாயம் 46
“மெத்தென்ற கன்னங்களில் அவனது தாடை ரோமத்தின் ஸ்பரிசம் உணர்ந்த மேகா கண்களை மூடிக்கொள்ள முகிலனின் விரல்கள் அவளது நாசியை நிமிண்டி இதழ்களை அளந்தன. நடுங்கிய இதழ்களை சிறைப்பிடிக்கும்…

