-

அத்தியாயம் 45
“சொசைட்டி அதுக்குனு சில கட்டுப்பாடுகளை வச்சிருக்கும். அதை மீறுறவங்களை தப்பானவங்களா மக்கள் சித்திரிப்பாங்க. ஆனா எல்லா கட்டுப்பாடுகளையும் ஃபாலோ பண்ணணும்னு அவசியம் எதுவும் இருக்கா என்ன? எப்ப…
-

அத்தியாயம் 44
“கண்களைக் கூசச் செய்யும் விளக்கொளியின் மத்தியில் நிற்கிறாள் அவள். சுற்றிலும் யாருமற்ற தனிமை. நான் ஏன் இங்கே நிற்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் திடுமென…
-

அத்தியாயம் 43
“சூழ்நிலைகள் கெட்டவங்களை நல்லவங்களாவும் நல்லவங்களை கெட்டவங்களாவும் ஆள்மாறாட்டம் செஞ்சு காட்டுறதுல எக்ஸ்பர்ட்ஸ். நமக்குப் பிடிச்ச குணம் இருக்குறவங்க நல்லவங்க, பிடிக்காத குணம் உள்ளவங்க கெட்டவங்க – இப்பிடி…
-

அத்தியாயம் 42
“சந்தோசத்தில் துள்ளி குதிக்கலாம் போல இருந்தது மேகாவுக்கு. கறார்ப்பேர்வழியான அன்னை தன்னுடைய காதலுக்கு இத்துணை சீக்கிரம் பச்சைக்கொடி காட்டுவார் என அவள் எதிர்பார்க்கவில்லை. முகிலனின் வார்த்தைகள் அவரது…
-

அத்தியாயம் 41
“லவ் ஸ்டோரீஸ் ஆர் போரிங். ரெண்டு பேர் எதிர்பாராம சந்திப்பாங்க. காதல்ல விழுவாங்க, அவங்களுக்குள்ள குட்டி குட்டி பிரச்சனை வரும். அதை பேசி தீர்த்துட்டு ஒன்னு சேர்ந்து…
-

அத்தியாயம் 40
“தவறு செய்தவர்களை சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். அடிக்கடி அவர்களது விரல்கள் முகத்தில் படியும். கண்கள் நிலையாக இல்லாது அலைபாயும். அடிக்கடி எச்சிலை விழுங்குவார்கள். கைகள் முஷ்டியாய் இறுகி…
-

அத்தியாயம் 39
“யார் ஒருத்தரோட அருகாமையில நம்மளால இயல்பா இருக்க முடியுதோ அவங்களை நம்மளை விட்டு விலகவே விடக்கூடாது. யார் ஒருத்தரால நம்ம இயல்புக்கு மீறுன தப்பான காரியங்களை நம்ம…
-

அத்தியாயம் 38
“காதல் எனும் மந்திரவாதியின் மந்திர வித்தைகளுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. மனிதர்களின் இளமைப்பருவத்தை வண்ணமயமாக்கும் காதல் நரை கூடிய முதுமையில் அனைவரும் விலகிய பிறகும் உனக்காக…
-

அத்தியாயம் 37
“சினிமாவுலகத்துல காலடி எடுத்து வச்ச நாள்ல இருந்து என்னைச் சுத்தி சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருந்ததில்ல. அந்த சர்ச்சைகள் ‘டாக் ஆப் த டவுனா’ இருந்ததால தான்…
-

அத்தியாயம் 36
“ஆழிக்குள் பூகம்பம் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆர்ப்பரித்துப் பொங்கிக்கொண்டிருந்தது கடல். முழு நிலவு அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது கடற்கரையில் நிற்கும் காதலர்களின் மனநிலையை…

