-

இதயம் அத்தியாயம் 18
“ஆனந்திக்கும் எனக்கும் இடையில புதுசா உருவாகியிருக்குற கணவன் மனைவி உறவை நாங்க ரெண்டு பேரும் எந்த தயக்கமும் இல்லாம ஏத்துக்கிட்டோம்… அதுக்குனு எங்க பேரண்ட்ஸ் கேக்குற மாதிரி…
-

இதயம் அத்தியாயம் 17
“இந்தச் சமுதாயம் பொண்ணுங்களை மட்டும் ரொம்ப ஈசியா குத்தம் சொல்லும்… அமைதியான பொண்ணை அகராதி பிடிச்சவனு சொல்லும், பதிலுக்குப் பதில் பேசுனா வாயாடினு சொல்லும்… எல்லார் கிட்டவும்…
-

இதயம் அத்தியாயம் 16
“இந்தக் காலத்து பசங்க அழகான பொண்ணுங்க தான் லைஃப் பார்ட்னரா வரணும்னு எதிர்பாக்காங்க – இது பரவலா என்னை மாதிரி பசங்களை பத்தி பரவலா இருக்குற ஒபீனியன்……
-

இதயம் அத்தியாயம் 15
“அம்மா அப்பா தவிர வேற ஒருத்தர் நம்ம மேல உயிரா இருக்குறது அக்கறை காட்டுறதுலாம் ரொம்ப நெகிழ்ச்சியான விசயம்ல… என் அண்ணனோட கல்யாண வாழ்க்கையை பார்த்துட்டு அந்த…
-

இதயம் அத்தியாயம் 14
“அழகான பொய்யை விட கொடூரமான உண்மை எவ்ளோவோ மேல்… சூழ்நிலைய சமாளிக்க வேற வழியில்லாம பொய் சொல்லிட்டு அப்புறம் உண்மைய விளக்குனா கூட யாரும் நம்ப மாட்டாங்க……
-

இதயம் அத்தியாயம் 13
“நான் ஸ்கூல் படிக்கிறப்ப எனக்கு முகம் முழுக்க பிம்பிள்ஸ் இருக்கும்… அப்ப என் க்ளாஸ் பசங்க எல்லாரும் என்னை பருமூஞ்சினு கிண்டல் பண்ணுவாங்க… ஸ்கூல் விட்டு வெளிய…
-

இதயம் அத்தியாயம் 12
“உங்க மேல யாருக்கு உண்மையான அக்கறை இருக்குங்கிறதை நீங்க ஒரு பிரச்சனையில சிக்கித் தவிக்கிறப்ப கண்டுபிடிச்சிடலாம்… கஷ்டம்னு வர்றப்ப நம்ம கூட கழுத்தைக் கட்டிக்கிட்டு திரிஞ்ச சந்தர்ப்பவாதிகள்…
-

இதயம் அத்தியாயம் 11
“அடுத்தவங்களை பத்தி புறம் பேசுறது மோசமான குணம்… அதுவும் அவங்க கஷ்டத்துல இருக்குறப்ப கிண்டல் பண்ணி சிரிக்குறதுலாம் கேவலத்திலயும் கேவலம்… அந்தக் கஷ்டம் நமக்கு வர்றதுக்கு ரொம்ப…
-

இதயம் அத்தியாயம் 10
“கூடாநட்பு கேடாய் முடியும்னு சொல்லுவாங்க… ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப அழகான உறவு… ஆனா ஃப்ரெண்ட்ஸை தேர்ந்தெடுக்குறப்ப கவனமா தேர்ந்தெடுக்கணும்… ஃப்ரெண்ட்ஸால உயர்ந்த நிலைக்குப் போனவங்களும் உண்டு, வாழ்க்கைய தொலைச்சவங்களும்…
-

இதயம் அத்தியாயம் 9
“இருபத்து நாலு வயசுக்கு அப்புறம் ஏன் அப்பா அம்மா எல்லாரும் பொண்ணுங்க சம்பாத்தியத்தை வாங்கிக்க தயங்குறாங்க? ஒரு பையனை எப்பிடி பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சு…
