-

இதயம் அத்தியாயம் 8
“சின்ன வயசுல இருந்து என்னை புத்திசாலிப்பையன்னு சொல்லுவாங்க… ஏன்னா நான் எல்லா க்ளாஸ்லயும் டாப்பர்… டிப்ளமோலயும் நல்ல ஸ்கோர்… படிச்ச உடனே இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் முடிச்சு அதே…
-

இதயம் அத்தியாயம் 7
“எனக்குப் படிப்பு எப்பவுமே மண்டையில ஏறுனதில்ல… ஏதோ பார்டர்ல பாஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்… அதுக்காக நான் புத்திசாலி இல்லனு நினைச்சுக்காதிங்க… படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துப்பட்டம்…
-

இதயம் அத்தியாயம் 6
“நம்மளை நோகடிக்கணும்னு நினைக்குறவங்க கையில எடுத்துக்குற பெரிய ஆயுதம் நம்ம நடத்தைய விமர்சிக்கிறது… ஆணோ பெண்ணோ எப்பேர்ப்பட்ட மனவுறுதி கொண்டவங்களா இருந்தாலும் அவங்களோட நடத்தைய பத்தி தவறா…
-

இதயம் அத்தியாயம் 5
“கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க… குணம் இருக்குதோ இல்லையோ அவங்களுக்குள்ள மறைக்கப்பட்ட ஆதங்கம், வேதனை இதுல்லாம் மூட்டை மூட்டையா கொட்டிக் கிடக்கும்… சூழ்நிலைய காரணம்…
-

இதயம் அத்தியாயம் 4
“நாலு பேர் நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க? இந்த ஒரு கேள்வியால தான் நிறைய பேர் பல நேரங்கள்ல தவறான முடிவை எடுக்குறாங்க… என்னை இந்த உலகம்…
-

இதயம் அத்தியாயம் 3
“சின்ன வயசுல இருந்து எனக்கு எங்கப்பா தான் ஹீரோ… அவர் கஷ்டப்பட்டாலும் நான் என்ன கேட்டாலும் வாங்கி குடுப்பார்… க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங் வாங்குற பிள்ளைங்க கூட…
-

இதயம் அத்தியாயம் 2
“கிட்டாதாயின் வெட்டென மற – கொன்றைவேந்தன்ல ஔவையார் ஈசியா சொல்லிட்டுப் போயிட்டாங்க… ஆனா விரும்புன ஒருத்தரை மறக்குறது எவ்ளோ சிரமம் தெரியுமா? அவங்களை மறக்குறதுக்கான அவகாசம் கூட…
-

இதயம் அத்தியாயம் 1
“உறவுகள்லயே திருமணவுறவை விட அழகான, ஆழமான, கவர்ச்சியான உறவு வேற எதுவும் கிடையாதாம்… ஆனா அதை நம்மளால மட்டும் தீர்மானிக்க முடியாதுல்ல… நம்ம தலையெழுத்துல கடவுள் கிறுக்கி…
-

மதுரம் அத்தியாயம் 32 (இறுதி)
“வாழ்க்கை நிறைய ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைஞ்சதுனு சொல்வாங்க… நம்ம எதிர்பார்ப்புகளை மிஞ்சுற அளவுக்குச் சுவாரசியத்தை வாழ்க்கை நமக்குக் குடுக்கும்… அந்தச் சுவாரசியத்துல நம்ம எதிர்பார்ப்பு நிறைவேறாத வருத்தம்…
-

மதுரம் அத்தியாயம் 31
“பொதுவா பொண்ணுங்க மல்டி டாஸ்கிங்ல (Multi-tasking) பெஸ்ட்னு சொல்லி சொல்லி தான் இந்தச் சமூகம் வெளிவேலைக்குப் போனாலும் வீட்டுவேலையையும் அவங்க தலையில கட்டுது… குழந்தை குட்டிய பாத்துக்கிட்டே…
