Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 9

    மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 8

    இரவு நேரத்தில் விளக்கின் ஒளியில் அந்தத் தோட்டம் தேவலோகம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன. “முதல்ல உஷாவோட கைலதான்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 7

    அவந்திகாவே இறங்கிவந்து தனக்கு இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டதால் அப்போதைக்கு அந்த வீட்டில் நிலவிய குழப்பம் மறைந்து அமைதி கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 6

    அரண்மனை தோட்டத்தில் பொம்மை போல் அமர்ந்திருந்தாள் அவந்திகா. காலையிலிருந்து நடந்த எதிர்பாரா சம்பவங்கள் அவளை அந்தளவிற்குப் பாதித்திருந்தது. இரண்டு நாள் முன் பார்த்த ஒரு மனிதன் இன்று…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 5

    காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 4

    வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 3

    தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 2

    அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 1

    காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம்தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப்பெரிய…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 17 (இறுதி)

    எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்... பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account