-

பூங்காற்று 32
கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த…
-

பூங்காற்று 31
ஹர்சவர்தனும், ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித…
-

பூங்காற்று 30
ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின்…
-

பூங்காற்று 29
ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக “நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார்…
-

பூங்காற்று 28
நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை…
-

பூங்காற்று 27
கிருஷ்ணஜாட்சி கரோலினை வங்கிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவள் மட்டும் பேக்கரியைத் திறந்து வைத்திருந்தாள். அவள் தனியாக வாடிக்கையாளர்களைக் கவனித்தவள் பதினொரு மணி வாக்கில் கூட்டம் குறையவே சிறிது…
-

பூங்காற்று 26
நீரஜாட்சி மறுநாள் காலையில் விழித்ததும் முதலில் தேடியது கிருஷ்ணஜாட்சியையும், கரோலினையும் தான். இருவரையும் தேடி ஹாலுக்கு வந்தவள் அவர்கள் சோஃபாவில் அமர்ந்து கையில் ஏதோ ஃபைலை வைத்துக்…
-

பூங்காற்று 25
மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது…
-

பூங்காற்று 24
ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த…
-

பூங்காற்று 23
நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன் தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின் கார். காரிலிருந்து பட்டாபிராமனின் தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன் அவர்களுடன் வந்த கரோலினிடம்…