-

அத்தியாயம் 49
“லவ் மேல எனக்கு எந்த நெகடிவ் ஒபீனியனும் இல்ல. எந்த ஒரு உணர்வுக்கும் அது யார் மேல உண்டாகுதோ அதை வச்சு தானே மதிப்பு இருக்கும். தகுதியான…
-

அத்தியாயம் 48
“தோற்றத்தில் மயங்கி பின்னால் சுற்றி கட்டாயப்படுத்தி எல்லாம் வருவது காதல் அல்ல. காதல் என்பது யாதெனில், இரு இதயங்கள் ஒரே நேரத்தில் எதிர்பாராவண்ணம் ஒன்றை நோக்கி மற்றொன்று…
-

அத்தியாயம் 47
“உங்களால ஒரு காரியத்தைச் செய்ய முடியாதுனு மூனாவது நபர் சொல்லுறதை விட அவமானம் வேற இல்ல. அந்த மூனாவது நபர் யார் நம்மளோட தகுதியை நிர்ணயிக்கிறதுக்கு? ஒரு…
-

அத்தியாயம் 46
“மெத்தென்ற கன்னங்களில் அவனது தாடை ரோமத்தின் ஸ்பரிசம் உணர்ந்த மேகா கண்களை மூடிக்கொள்ள முகிலனின் விரல்கள் அவளது நாசியை நிமிண்டி இதழ்களை அளந்தன. நடுங்கிய இதழ்களை சிறைப்பிடிக்கும்…
-

அத்தியாயம் 45
“சொசைட்டி அதுக்குனு சில கட்டுப்பாடுகளை வச்சிருக்கும். அதை மீறுறவங்களை தப்பானவங்களா மக்கள் சித்திரிப்பாங்க. ஆனா எல்லா கட்டுப்பாடுகளையும் ஃபாலோ பண்ணணும்னு அவசியம் எதுவும் இருக்கா என்ன? எப்ப…
-

அத்தியாயம் 44
“கண்களைக் கூசச் செய்யும் விளக்கொளியின் மத்தியில் நிற்கிறாள் அவள். சுற்றிலும் யாருமற்ற தனிமை. நான் ஏன் இங்கே நிற்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் திடுமென…
-

அத்தியாயம் 43
“சூழ்நிலைகள் கெட்டவங்களை நல்லவங்களாவும் நல்லவங்களை கெட்டவங்களாவும் ஆள்மாறாட்டம் செஞ்சு காட்டுறதுல எக்ஸ்பர்ட்ஸ். நமக்குப் பிடிச்ச குணம் இருக்குறவங்க நல்லவங்க, பிடிக்காத குணம் உள்ளவங்க கெட்டவங்க – இப்பிடி…
-

அத்தியாயம் 42
“சந்தோசத்தில் துள்ளி குதிக்கலாம் போல இருந்தது மேகாவுக்கு. கறார்ப்பேர்வழியான அன்னை தன்னுடைய காதலுக்கு இத்துணை சீக்கிரம் பச்சைக்கொடி காட்டுவார் என அவள் எதிர்பார்க்கவில்லை. முகிலனின் வார்த்தைகள் அவரது…
-

அத்தியாயம் 41
“லவ் ஸ்டோரீஸ் ஆர் போரிங். ரெண்டு பேர் எதிர்பாராம சந்திப்பாங்க. காதல்ல விழுவாங்க, அவங்களுக்குள்ள குட்டி குட்டி பிரச்சனை வரும். அதை பேசி தீர்த்துட்டு ஒன்னு சேர்ந்து…
-

அத்தியாயம் 40
“தவறு செய்தவர்களை சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். அடிக்கடி அவர்களது விரல்கள் முகத்தில் படியும். கண்கள் நிலையாக இல்லாது அலைபாயும். அடிக்கடி எச்சிலை விழுங்குவார்கள். கைகள் முஷ்டியாய் இறுகி…
