Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • அத்தியாயம் 42

    திருமணத்துக்குப் பின்னர் முதல் முறையாக பேரன் தன் மனைவி மகளுடன் வீட்டுக்கு வருகிறான் என்பதால் சமையல் எல்லாம் தடபுடலாகத் தயார் செய்யச் சொல்லியிருந்தனர் ரங்கநாயகியும் சுபத்ராவும். நீண்டநாட்களுக்குப்…

    Read More

  • அத்தியாயம் 41

    பொள்ளாச்சிக்குச் செல்ல துளசியும் மித்ராவும் ஆர்வமாகத் தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர். சாரதா இருவரது லக்கேஜையும் ஆராய்ந்தவர் துளசியிடம் “நீ கொஞ்சம் ஷேரியையும் எடுத்து வச்சுக்கோ துளசி……

    Read More

  • அத்தியாயம் 40

    கிருஷ்ணாவின் மனதில் மீண்டும் இடம்பெற துளசி பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். எப்பாடுப் பட்டேனும் தனது மனதிலுள்ள காதலை அவனிடம் நிரூபிக்க அவன் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக…

    Read More

  • அத்தியாயம் 39

    கிருஷ்ணா துளசியின் பொட்டிக்குக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவனின் மனம் முழுவதும் துளசி மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள். அவனுக்கும் தன் மீது அவள் காட்டிய அக்கறை மனதுக்கு இதமாக இருந்தாலும் அவள்…

    Read More

  • அத்தியாயம் 38

    மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காவலாளி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர் கூறிவிடவும் ராகுலை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன கிருஷ்ணா, காவலாளியின் மனைவியிடம் நடந்ததை நினைத்து வருந்த…

    Read More

  • அத்தியாயம் 37

    கிருஷ்ணாவும் துளசியும் கோவையிலிருந்து திரும்பிய பிறகும் கிருஷ்ணா மனம் மாறாமல் இன்னும் அதே கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டே சுற்றினான். துளசியிடம் சகஜமாகப் பேசுவதைத் தவிர்த்தவன் அவளது…

    Read More

  • அத்தியாயம் 36

    சில மணிநேரங்களுக்கு முன்பு… மெரிடியன் ஹோட்டலின் ஏ.சி காற்றை வாங்கியபடி எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் கிரேசியும் கிருஷ்ணாவும். அவள் கிருஷ்ணாவை நீண்டநாள் கழித்துச் சந்திக்கும் ஆர்வத்தில் சிறிது…

    Read More

  • அத்தியாயம் 35

    காலையில் கண் விழித்த கிருஷ்ணாவின் கரங்கள் துளசி இருக்கிறாளா என்று துளாவ, அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. சீக்கிரமாக எழுந்துவிட்டாள் போல என்று எண்ணியபடி படுக்கையில்…

    Read More

  • அத்தியாயம் 34

    ஆர்.கே பவனம்…       மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான்…

    Read More

  • அத்தியாயம் 33

    சஹானா ஏஞ்சலினாவைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிய பிறகு பெரும் மனபாரம் அகன்றதைப் போல உணர்ந்தாள் துளசி. உலகில் எந்தப் பெண்ணுமே தன்னுடைய முதல் காதல்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account