-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 5
அத்தியாயம் 5 கனகவல்லி காலையில் கண் விழிக்கும்போதே துணி ஏதோ தீயில் கறுகும் வாடை அவரது நாசியைத் தீண்டியது. நதியூர் கிராமம் என்பதால் வீடுகளில் சேரும் குப்பையை…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 4
அத்தியாயம் 4 “சாலை குமாரரை நினைச்சுக்கிட்டுப் பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்கோ” ஐயர் தாலியை எடுத்துக்கொடுக்கவும் சாலைக்குமார சுவாமி சன்னதியில் உற்றார் உறவினர் புடைச்சூழ மணக்கோலத்தில் நின்ற…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 3
அத்தியாயம் 3 புருவ மத்தியில் சிறிய கருப்பு நிறப் பொட்டினை ஒட்டிவிட்டுக் கண்களில் கண்மை பென்சிலால் மெதுவாக மையைத் தீற்றிக்கொண்டாள் தேவயானி. வாய் மிகவும் பிடித்த திரைப்படப்…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 2
அத்தியாயம் 2 ‘கே.வி.ஆர் ரிப்பேர் சர்வீஸ்’ என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்த கடையின் ஷட்டரை இழுத்து மேலே விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் சரவணன். சுற்றிலும் மரத்தினாலான அலமாரிகள்,…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 1
அத்தியாயம் 1 “எய்யா சரவணா! பாலம்மாக்கா வந்திருக்கு பாரு. எழுந்திரிச்சு என்னனு கேளு” இவ்வளவு நேரம் அன்னை வாளியிலிருந்த தண்ணீரை வாசலில் தெளிக்கும் சத்தத்தைக் கேட்டபடி போர்வைக்குள்…
