-

இருதயப்பூ அத்தியாயம் 9
யுவராணியின் சென்னை விஜயத்துக்குப் பிறகு அவருக்கு நல்லதொரு நட்பாக மாறிப்போனார் மலர்விழி. “நம்ம பசங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், நாளைக்கே அவங்க விருப்பத்தைச் சொல்லி வாழ்க்கையில இணைஞ்சாலும் நம்ம…
-

இருதயப்பூ அத்தியாயம் 8
ஆதித்யனின் வீட்டுக்குப் போய் வந்த பிற்பாடு அவனிடம் பழகுவதில் இருந்த தயக்கம் அகன்றது நந்தினிக்கு. இருவருக்குமே வேலைச்சுமை அதிகம் என்பதால் கிடைத்த நேரத்தில் வாட்சப்பில் பேசுவார்கள். வாரயிறுதியில்…
-

இருதயப்பூ அத்தியாயம் 7
ஆதித்யனிடம் சொன்னது போல அந்த வாரயிறுதியில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் திரிவேணி இல்லம் என்ற அவனது வீட்டுக்கு வந்திருந்தாள் நந்தினி. மலர்விழி பெயருக்கேற்ப மலர்ந்த விழிகளோடு அவளை வரவேற்றார்.…
-

இருதயப்பூ அத்தியாயம் 6
“நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்த. இன்னைக்கு என்னாச்சு திடீர்னு?” ஆதித்யன் ஆதங்கத்தோடு கேட்க கண்களில் பூசியிருந்த கண்மை கரைய கண்ணீர் பெருக்கினாள் பவித்ரா. வயிறு…
-

இருதயப்பூ அத்தியாயம் 5
“இந்த புராஜெக்டோட பேஸ்லைனையும் ப்ராக்ரசையும் கம்பேர் பண்ணி பாக்குறப்ப டெட்லைனுக்குள்ள முடிச்சிடுவோம்னு நம்பிக்கை இருக்கு. இதுல க்ரிட்டிக்கல் பாத் எல்லாம் ஆல்ரெடி கம்ப்ளீட் பண்ணிட்டோம்” புராஜெக்ட் மேனேஜரான…
-

இருதயப்பூ அத்தியாயம் 4
நண்பர்கள் அருவியில் குளித்துக் கொண்டிருக்க, அங்கே கிடந்த பெரிய பாறையில் அமர்ந்து கேமராவால் அருவி நீர் காலுக்கு அடியில் சலசலவென ஓடுவதைப் படம் பிடித்துக்கொண்டிருந்தான் ஆதித்யன். அவனிடமிருந்து…
-

இருதயப்பூ அத்தியாயம் 3
“என் கேமராக்குத் தீனி போடுற மாதிரி ஏதாச்சும் ஒரு இடம் சொல்லு. வீட்டுலயே இருந்தா செமய்யா போரடிக்குது பவி” சுப்புலெட்சுமி செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை வாயில் அதக்கியபடி…
-

இருதயப்பூ அத்தியாயம் 2
“இன்னும் ஒரு தோசை ஊத்தியிருக்குறேன். சாப்பிடணும்” தரையில் நண்பர் குழாமுடன் அமர்ந்து தோசையைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த ஆதித்யனைத் தோசைதிருப்பியால் போலியாக மிரட்டிவிட்டுச் சமையலறைக்குள் போனார் பவித்ராவின் பெரியம்மா…
-

இருதயப்பூ அத்தியாயம் 1
பரந்து விரிந்த நீலவானின் பின்னணியில் கம்பீரத்தை உடுத்திக்கொண்டு நின்றது தென்காசி காசிவிஸ்வநாதர் – உலகம்மன் கோவிலின் இராஜகோபுரம். கழுத்தை உயர்த்தி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் நெடுநெடுவென வளர்ந்திருந்த வாலிபன்…
-

காதல் அத்தியாயம் 30 (இறுதி)
“காதலிக்கிறவங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்… கொஞ்சம் பழைய அட்வைஸ் தான்… பட் அனுபவப்பட்டவன் சொல்லுறேன், இஷ்டம்னா கேட்டுக்கோங்க… நீங்க காதலிக்கிறவங்க உங்களுக்குக் கெட்டது நினைக்கமாட்டாங்கனு ஸ்ட்ராங்கா நம்புங்க……


