-

பூங்காற்று 42
நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம்…
-

பூங்காற்று 41
காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது.…
-

பூங்காற்று 40
மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் “நீரு சைட் மாத்திக்கிறியா?” என்று கேட்க அவள்…
-

பூங்காற்று 39
திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. “கிருஷ்ணா…
-

பூங்காற்று 38
நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித…
-

பூங்காற்று 37
ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு…
-

பூங்காற்று 36
நீரஜாட்சி ஸ்ரீனிவாசவிலாசத்துக்கு வந்ததும் செய்த முதல் காரியம் அந்த வீட்டின் பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் அறையில் இத்தனை நாட்கள் போட்டுவைக்கப்பட்டிருந்த மதுரவாணியின் புகைப்படங்கள் அனைத்தையும் தூசி…
-

பூங்காற்று 35
கிருஷ்ணஜாட்சி காலையில் எழும் போதே “நீரு எழுந்திருடி!” என்ற வழக்கமான கூவலுடன் எழ சிறிது நேரம் கழித்து தான் நீரஜாட்சி ஸ்ரீநிவாசவிலாசம் சென்ற நிகழ்வு அவள் புத்தியை…
-

பூங்காற்று 34
ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே…
-

பூங்காற்று 33
நீரஜாட்சி அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியேறியவள் தோட்டத்தில் நடந்து செல்லும் போது திடீரென்று உள்ளுணர்வு உறுத்த திரும்பி வீட்டை பார்த்தாள். வீட்டின் மாடி வராண்டாவில் நின்று ரகுநந்தன் அவளைப்…