Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: அருணோதயம் வெளியீடு

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 22

    “ஒருதலைக்காதலுக்கு ஒரு சிறப்புண்டு. அந்தக் காதலில் நிராகரிப்பு இருக்காது. வேதனை இருக்காது. சண்டை சச்சரவுகள் இருக்காது. நேசிப்பவர்களின் மீதான காதலும், அந்தக் காதல் கொடுத்த பைத்தியக்காரத்தனமான உணர்வுகளும்…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 21

    “ஒருத்தரோட வளர்ச்சிக்குத் திறமை மட்டும் போதும்னு நினைச்சதுலாம் அந்தக் காலம். இன்னைக்கு இருக்குற ஜெனரேசன் விளம்பரத்துல மயங்கிடுவாங்க. என்னோட வளர்ச்சிக்கு என் உழைப்பு ஐம்பது சதவிகிதம் காரணம்னா,…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 20

    “காதல் என்ற உணர்வு நம்மை வெகு எளிதில் பீடித்து விடுகிறது. உண்ணவிடாமல், உறங்கவிடாமல் செய்து நமது அன்றாட வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது. நமக்குள் இருக்கும் சொற்பமான தைரியத்தையும்…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 19

    “இப்ப இருக்குற பாட்டை காது குடுத்து கேக்க முடியலனு கம்ப்ளைண்ட் பண்ணுற நிறைய சீனியர் சிட்டிசன்ஸை நான் பாத்திருக்கேன்… இசைங்கிறது மனசுக்கு அமைதிய குடுக்குறது மட்டும் தானாம்……

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 18

    “ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்ட வார்த்தைகளுக்கிடையே இடைவெளி இல்லையெனில் அதை வாசிப்பவருக்கு அந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி புரியாமலே போய்விடும். அதே போல எவ்வளவு நேசமிருந்தாலும் ஒவ்வொரு…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 17

    “சின்ன வயசுல இருந்தே விதிகளை ஃபாலோ பண்ணுறது எனக்குப் பிடிக்காது… Rules are made for idiots who don’t have common senseங்கிறது என்னோட ஒபீனியன்……

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 16

    “கண்கள் கூட பேசுமா? எங்கெல்லாம் உதடுகள் நாவுக்குப் பூட்டு போடுகின்றதோ அங்கெல்லாம் கண்கள் தானே பேசியாக வேண்டும். அவளுடைய விழிகள் பேசினால் கூட பரவாயில்லை, வாளாய் மாறி…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 15

    “எந்த ஒரு விதிக்கும் விதிவிலக்குனு ஒன்னு இருக்கும்… ஆனா பெண்கள் தங்களோட வளர்ச்சிக்காக ஆண்களை பயன்படுத்திக்கிறவங்கனு என் வாழ்க்கையில போட்டு வச்ச விதிக்கு விதிவிலக்கு இது வரைக்கும்…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 14

    “ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கும்மிருட்டு போல இருண்டு கிடந்த வானம் மழைக்கான அறிகுறியாகத் தோன்றியது. தகித்த உஷ்ணத்தின் விளைவாக வியர்வை உற்பத்தி பெருகிக்கொண்டிருக்க ஸ்கூட்டியை இயன்ற வரை…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 13

    “வானம்ங்கிறது தற்காலிகமா உருவாகி கலைஞ்சு மழையா கரையுற மேகங்களுக்கானது மட்டுமில்ல, அங்க நிலையா ஒளி வீசுற நிலா, சூரியன், நட்சத்திரங்களுக்கானதும் தான்… அதே போல வாழ்க்கையில கடக்குற…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account