-

அலைவரிசை 31
“பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க… அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்… அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம…
-

அலைவரிசை 30
“வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்… ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது… இதை நான் சொல்லல……
-

அலைவரிசை 29
“ரொம்ப வேதனையான விசயம் என்ன தெரியுமா? மனசுக்குப் பிடிச்சவங்களை அளவுக்கு அதிகமா லவ் பண்ணுறப்ப நாம நம்மளை இழந்துடுறோம்… நாம லவ் பண்ணுற பெர்ஷன் மாதிரி நம்மளும்…
-

அலைவரிசை 28
“Indecision is the theif of opportunity. It’ll steal youனு ஜூலியஸ் சீசர் சொல்லிருக்கார்… தப்பான முடிவால உண்டாகுற இழப்பை விட முடிவு எடுக்காம தடுமாறுறதால…
-

அலைவரிசை 27
“உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதா? அப்பிடி இருந்துச்சுனா காலம் முழுக்க உங்களை மனுசனா படைச்சதுக்காக அவருக்கு நன்றியோட இருங்க… அவர் நினைச்சிருந்தா உங்களையோ என்னையோ வெளிச்சம் பட்டா…
-

அலைவரிசை 26
“இந்த யூனிவர்ஸ் எவ்ளோ பெருசு! அதுல நம்ம கேலக்ஸி ஒரு சின்ன துகள் மாதிரி… நம்ம கேலக்ஸில நம்மளோட சோலார் சிஸ்டம் ஒரு துளி மாதிரி… அந்த…
-

அலைவரிசை 25
“லைஃப் எப்ப சுவாரசியமா மாறும் தெரியுமா? நிறைய சவால்களும் பிரச்சனைகளும் வர்றப்ப தான்… ஒவ்வொரு பிரச்சனைய சமாளிக்கிறப்பவும் நமக்குத் தெரியாமலே நாம நிறைய விசயங்களை கத்துப்போம்… அதே…
-

அலைவரிசை 24
“நீங்க சுஜாதாவோட ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலை படிச்சிருக்கிங்களா? அதுல வர்ற மதுமிதாவோட கேரக்டர் எங்கப்பாவுக்குக் கொஞ்சமும் பிடிக்காது… ஏன்னா அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை தீர்மானிக்குற குறைஞ்சபட்ச அறிவு…
-

அலைவரிசை 23
“யாரால நம்ம மனநிம்மதி குறையுதோ அவங்களை விட்டு விலகி இருக்குறது நல்லது… அதுக்குப் பேர் பயமில்ல… நம்ம மனநிம்மதிக்காக குடுக்குற சின்ன விலை… பட் ஒதுங்கி போறதுக்கும்…
-

அலைவரிசை 22
“வாழ்க்கையில எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விசயங்கள் ரெண்டு இருக்கு… நம்பர் ஒன் நான் செய்யாத விசயத்துக்காக என்னை ப்ளேம் பண்ணுறது, நம்பர் டூ நான் செஞ்ச நல்ல…


