-

அத்தியாயம் 37
“மரணம் – என்னை மிஞ்சி யாருமே இல்லனு நினைக்கிறவங்களுக்குக் கடவுள் குடுக்குற சர்ப்ரைஸ்… மரணத்தை நேர்ல சந்திச்சு அதுல இருந்து மீண்டவங்களுக்கு எது மேலயும் பிடிப்பு வராது……
-

அத்தியாயம் 36
“மனுசங்க எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்துல தடுமாறுவாங்க… தப்பான முடிவை எடுப்பாங்க… அந்த முடிவு தப்பானதுனு காலப்போக்குல புரியுறப்ப அதால பாதிக்கப்பட்டவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறவங்க ரொம்ப…
-

அத்தியாயம் 35
“இந்த மனசு ரொம்ப விசித்திரமானது… அதுக்குப் பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் ரொம்ப ஈசியா அதை கடந்துடும்… பிடிச்சவங்க சின்னதா ஒரு தப்பு பண்ணுனாலும் அதை பூதாகரமாக்கி நினைச்சு…
-

அத்தியாயம் 34
“மனுசங்க பேசுற வார்த்தைக்கு பவர் இருக்குங்கிறதை நான் அனுபவத்துல புரிஞ்சிக்கிட்டேன்… நாம ரொம்ப உயர்வா நினைச்ச ஒருத்தர் நம்மளை இளக்காரமா பேசுறப்ப அந்த வார்த்தை உருவாக்குற நெகட்டிவிட்டி…
-

அத்தியாயம் 33
“வழக்கமான வாழ்க்கை நமக்கு போரடிக்கிறப்ப நம்மளை ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறதுக்காக சில டிஸ்ட்ராக்சன்ஸ் நமக்குத் தேவைப்படுது… அது பெரிய அளவுல நடக்குற பார்ட்டியா தான் இருக்கணும்னு அவசியமில்ல… ரொட்டீன்…
-

அத்தியாயம் 32
“எப்பவுமே நீங்க ரொம்ப நல்லவங்க இரக்கமுள்ளவங்கனு சுத்தி இருக்கிறவங்க கிட்ட சொல்லிக்காதிங்க… உங்களோட அன்பும் இரக்கமும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களுக்கே பலவீனமா மாறிடும்……
-

அத்தியாயம் 31
“உங்களுக்குப் பிடிக்காதவங்களை விட பிடிச்சவங்க கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க… பிகாஸ், பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நம்மளை அது பாதிக்காது… ரொம்ப ஈசியா அவங்களோட ஆக்சனுக்கு நம்மளால…
-

அத்தியாயம் 30
“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்… அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை…
-

அத்தியாயம் 29
“எப்பேர்ப்பட்ட கல்லுளிமங்கனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும்… எதுக்கும் கலங்காத மனுசன் கூட சிலரோட நடவடிக்கையால கலங்கி அடுத்து என்ன செய்யுறதுனு புரியாம நிப்பான்… அந்த மாதிரி சிச்சுவேசன்…
-

அத்தியாயம் 28
“ஓவர்-ரியாக்ட், எனக்குப் பிடிக்காத வார்த்தை… ஒருத்தர் அனுபவிக்கிற பிரச்சனையோட தீவிரத்தைப் புரிஞ்சிக்காம நம்மள்ல நிறைய பேர் பாதிக்கப்பட்டவங்களோட உணர்வுகளை ஓவர்-ரியாக்சன்னு ஒதுக்கித் தள்ளிடுறோம்… வெளிவர முடியாத பிரச்சனைக்குள்ள…

