-

பூங்காற்று 30
ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின்…
-

பூங்காற்று 29
ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக “நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார்…
-

பூங்காற்று 28
நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை…
-

பூங்காற்று 27
கிருஷ்ணஜாட்சி கரோலினை வங்கிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவள் மட்டும் பேக்கரியைத் திறந்து வைத்திருந்தாள். அவள் தனியாக வாடிக்கையாளர்களைக் கவனித்தவள் பதினொரு மணி வாக்கில் கூட்டம் குறையவே சிறிது…
-

பூங்காற்று 26
நீரஜாட்சி மறுநாள் காலையில் விழித்ததும் முதலில் தேடியது கிருஷ்ணஜாட்சியையும், கரோலினையும் தான். இருவரையும் தேடி ஹாலுக்கு வந்தவள் அவர்கள் சோஃபாவில் அமர்ந்து கையில் ஏதோ ஃபைலை வைத்துக்…
-

பூங்காற்று 25
மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது…
-

பூங்காற்று 24
ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த…
-

பூங்காற்று 23
நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன் தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின் கார். காரிலிருந்து பட்டாபிராமனின் தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன் அவர்களுடன் வந்த கரோலினிடம்…
-

பூங்காற்று 22
பத்மாவதி நடந்த எதையும் நம்ப இயலாதவராய் இடிந்து போய் நின்றவர் மீண்டும் ஒரு முறை மணமேடையில் மகனுடன் நின்றிருந்த கிருஷ்ணஜாட்சியை நோக்க அவள் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவரைப்…
-

பூங்காற்று 21
மறுநாள் காலையில் வழக்கம் போல நீர்ஜாட்சிக்கு முன்னரே விழித்துவிட்ட கிருஷ்ணஜாட்சி அவள் என்ன மாதிரி மனநிலையில் இருப்பாளோ என்ற குழப்பத்துடனே காபி மற்றும் காலை உணவை தயார்…

