-

மலர் அத்தியாயம் 5
“யாருடைய பிரதிபிம்பமாகவும் இருக்க நினைக்காதீர்கள். ஏனெனில் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட குணநலன்களோடும், திறமைகளோடும் தான் படைத்திருக்கிறார். அதனால் இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டுமென…
-

மலர் அத்தியாயம் 4
“துன்பத்தில் அரவணைக்கும் உறவுகளும் ஆபத்தில் உதவும் நட்பும் இல்லாத மனிதன் அதிர்ஷ்டமற்றவன். உலகில் பிறக்கும் அனைவருக்கும் இவை இரண்டும் வாய்ப்பதில்லை. உறவுகளின் அருமையை ஆதரவற்றவர்களும், நட்பின் அருமையை…
-

மலர் அத்தியாயம் 3
“மனிதனை பூமி எனும் சிறைச்சாலைக்கு அனுப்பும் முன்னர் இறைவன் பூட்டிய விலங்குகளே உறவுகள். பெரும்பாலானவர்கள் அந்த விலங்குகளை பாரம்பரியம், கலாச்சாரம் எனும் சாவிகளைக் கொண்டு இன்னும் இறுக்கமாகப்…
-

மலர் அத்தியாயம் 2
“எப்போதும் வேகமாக சுற்றும் எனது உலகம் அவளைக் கண்டதும் நகர கூட மறந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் பரபரப்பை விடுத்து ரசனையை ஆடையாக உடுத்தி அவளைக் கண்டு…
-

மலர் அத்தியாயம் 1
“பாலையின் நடுவே கானலை கடலாய் எண்ணி ஏமாந்த பறவைக்கு மெய்யான சமுத்திரமும் கானலாய் தான் தோன்றுமாம். உறவுகளெனும் கானல் பாசமெனும் தாகத்தை தணிக்கும் என நம்பிய என்…


