Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: அருணோதயம் வெளியீடு

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 22

    “பாழாய் போன காதல் வந்து விட்டால் மனித மனதுக்கு மரியாதையைப் பற்றிய கவலை போய்விடும் போல. என்ன தான் ஈகோ முன்னே வந்து தடுத்தாலும் காதலிப்பவளின் கண்கள்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 21

    “ஒருவர் எப்போது நம்மை நல்லவர் என்று கூறுவார் தெரியுமா? நாம் அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கும் போதும், அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதும், அவர்கள் அநியாயம்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 20

    “கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை.…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 19

    “அளவுக்கடந்த பாசத்தை நம் மீது கொட்டுபவர்களைக் கவனமாக கையாள கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் எதையும் அதீதமாக காட்டியே பழகியவர்களின் அன்பு எவ்வளவு இனிமையானதோ, அவர்களின் வெறுப்பு அவ்வளவு…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 18

    “நான் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். நம் குடும்பமோ அலுவலகமோ நம்மைச் சுற்றி தான் இயங்குகிறது, நாம் இல்லையென்றால் அவர்கள் தவித்துப்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 17

    “Action speaks louder than words என்பார்கள். அதாவது வெற்று வார்த்தைகளைச் சொல்லாமல் செயலில் காட்டுவதே சிறந்தது. ஆனால் சில நேரங்களில் வாய் வார்த்தைகள் மட்டுமன்றி மனிதர்களின்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 16

    “மதில் மேல் பூனை நிலையை இது வரை அனுபவித்திருக்கிறீர்களா? நாம் நேசிக்கும் மனிதர்கள் இரு அணியாக பிரிந்து நிற்கும் போது அவர்களுக்கு நடுவே நிற்பது எத்துணை துரதிர்ஷ்டமான…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 15

    “தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசிப்பது போல மனிதர்களிடம் உங்கள் பாசத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் ஆழ்ந்து யோசியுங்கள். எப்படி அனைத்துத்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 14

    “வாழ்க்கையின் சாராம்சமே ‘பேலன்சிங்கில்’ (balancing) தான் உள்ளது. குழந்தைப்பருவத்தில் பெற்றோரைப் பிரிந்து பள்ளிக்குச் செல்வதிலிருந்தே இந்த பேலன்சிங் ஆரம்பமாகிறது. எந்தக் குழந்தை தனது பயத்தையும் படிப்பையும் பேலன்ஸ்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 13

    “மஞ்சு மேகங்கள் மலைச்சிகரங்களை கொஞ்சும் அழகை காணுகையில் இதை விட அழகான தருணம் நம் வாழ்வில் இல்லை என்றே தோன்றும். பொதுவாக இயற்கைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு.…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account