-

மலர் அத்தியாயம் 22
“பாழாய் போன காதல் வந்து விட்டால் மனித மனதுக்கு மரியாதையைப் பற்றிய கவலை போய்விடும் போல. என்ன தான் ஈகோ முன்னே வந்து தடுத்தாலும் காதலிப்பவளின் கண்கள்…
-

மலர் அத்தியாயம் 21
“ஒருவர் எப்போது நம்மை நல்லவர் என்று கூறுவார் தெரியுமா? நாம் அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கும் போதும், அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதும், அவர்கள் அநியாயம்…
-

மலர் அத்தியாயம் 20
“கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை.…
-

மலர் அத்தியாயம் 19
“அளவுக்கடந்த பாசத்தை நம் மீது கொட்டுபவர்களைக் கவனமாக கையாள கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் எதையும் அதீதமாக காட்டியே பழகியவர்களின் அன்பு எவ்வளவு இனிமையானதோ, அவர்களின் வெறுப்பு அவ்வளவு…
-

மலர் அத்தியாயம் 18
“நான் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். நம் குடும்பமோ அலுவலகமோ நம்மைச் சுற்றி தான் இயங்குகிறது, நாம் இல்லையென்றால் அவர்கள் தவித்துப்…
-

மலர் அத்தியாயம் 17
“Action speaks louder than words என்பார்கள். அதாவது வெற்று வார்த்தைகளைச் சொல்லாமல் செயலில் காட்டுவதே சிறந்தது. ஆனால் சில நேரங்களில் வாய் வார்த்தைகள் மட்டுமன்றி மனிதர்களின்…
-

மலர் அத்தியாயம் 16
“மதில் மேல் பூனை நிலையை இது வரை அனுபவித்திருக்கிறீர்களா? நாம் நேசிக்கும் மனிதர்கள் இரு அணியாக பிரிந்து நிற்கும் போது அவர்களுக்கு நடுவே நிற்பது எத்துணை துரதிர்ஷ்டமான…
-

மலர் அத்தியாயம் 15
“தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசிப்பது போல மனிதர்களிடம் உங்கள் பாசத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் ஆழ்ந்து யோசியுங்கள். எப்படி அனைத்துத்…
-

மலர் அத்தியாயம் 14
“வாழ்க்கையின் சாராம்சமே ‘பேலன்சிங்கில்’ (balancing) தான் உள்ளது. குழந்தைப்பருவத்தில் பெற்றோரைப் பிரிந்து பள்ளிக்குச் செல்வதிலிருந்தே இந்த பேலன்சிங் ஆரம்பமாகிறது. எந்தக் குழந்தை தனது பயத்தையும் படிப்பையும் பேலன்ஸ்…
-

மலர் அத்தியாயம் 13
“மஞ்சு மேகங்கள் மலைச்சிகரங்களை கொஞ்சும் அழகை காணுகையில் இதை விட அழகான தருணம் நம் வாழ்வில் இல்லை என்றே தோன்றும். பொதுவாக இயற்கைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு.…
