Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: அருணோதயம் வெளியீடு

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 12

    “யாரிடமும் பொய்யான வாக்குறுதியை அளிக்கக்கூடாது. நம்மால் காப்பாற்ற முடியாத வாக்கை ஏன் அளிக்க வேண்டும்? இம்மாதிரியான பொய்யான வாக்குறுதிகள் பெரும்பாலான சமயங்களில் நமக்குப் பிடித்தவர்களைத் தக்க வைத்துக்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 11

    “உண்மையான காதல் என்பது காதலிப்பவரின் பலவீனங்களையும் குறைகளையும் அறிந்திருந்தாலும் கூட அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது தான் என்பார்கள். நமது மகிழ்ச்சியை விட காதலிப்பவரின் மனநிம்மதியே முக்கியம் என…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 10

    “காதல் என்ற மாயவுணர்வால் பீடிக்கப்பட்டவர்களுக்கு தங்களைத் தவிர வேறெவரும் இல்லை என்ற எண்ணம் ஏற்படுமாம். உலகமே தங்கள் இருவரையும் சுற்றி தான் இயங்குவதாக ஒரு மாயைக்குள் அவர்கள்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 9

    “திடீரென நடக்கும் ஒரு நிகழ்வு உன்னை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிலையாய் சமைந்து நிற்க வைக்கும் என யாராவது என்னிடம் ஒருமணி நேரம் முன்னர் கூறியிருந்தால் நான்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 8

    “பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுகையில் நமது மனம் சலிப்படைவதே இல்லை. அவர்களின் பேச்சில் குதூகலிப்பதையும், அவர்களின் நெருக்கத்தில் மயங்குவதையும், அவர்கள் காட்டும் அன்பில் கரைந்து உருகுவதையும் தவிர நம்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 7

    “இவ்வுலகைப் பொறுத்தவரை, எந்த உதவியும் எதிர்பார்ப்பின்றி செய்யப்படுவதில்லை. இரண்டு நிமிடங்கள் ஒருவர் நம்மிடம் ஆறுதலாகப் பேசினால் கூட அதற்கு விலையாக அவர்கள் நம்மிடம் எதையாவது எதிர்பார்க்கின்றனர். இன்னொரு…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 6

    “பொதுவாக எனக்கு ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்பதில் நம்பிக்கை இருந்ததில்லை. ராமன் சீதையில் ஆரம்பித்து ரோமியோ ஜூலியட் வரை முதல் பார்வையில் காதல் வயப்பட்ட எந்தக்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 5

    “யாருடைய பிரதிபிம்பமாகவும் இருக்க நினைக்காதீர்கள். ஏனெனில் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட குணநலன்களோடும், திறமைகளோடும் தான் படைத்திருக்கிறார். அதனால் இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டுமென…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 4

    “துன்பத்தில் அரவணைக்கும் உறவுகளும் ஆபத்தில் உதவும் நட்பும் இல்லாத மனிதன் அதிர்ஷ்டமற்றவன். உலகில் பிறக்கும் அனைவருக்கும் இவை இரண்டும் வாய்ப்பதில்லை. உறவுகளின் அருமையை ஆதரவற்றவர்களும், நட்பின் அருமையை…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 3

    “மனிதனை பூமி எனும் சிறைச்சாலைக்கு அனுப்பும் முன்னர் இறைவன் பூட்டிய விலங்குகளே உறவுகள். பெரும்பாலானவர்கள் அந்த விலங்குகளை பாரம்பரியம், கலாச்சாரம் எனும் சாவிகளைக் கொண்டு இன்னும் இறுக்கமாகப்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account