-

பூங்காற்று 2
பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே, “அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும்…
-

பூங்காற்று 1
கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம்…
-

அத்தியாயம் 19
மறுநாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து கழுத்தையும் கைகளையும் அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டிருந்த அவந்திகாவை வித்தியாசமாகப் பார்த்தாள் ரித்திமா. நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த உஷாவிடம் சென்று “இந்த…
-

அத்தியாயம் 1
எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில்…
-

அலை 38 (இறுதி)
வெண்நுரையாய் நீ தீண்டும் பொழுதுக்காய் காலந்தோறும் அசையாது காத்திருக்கும் கரையாய் நான்! காலந்தோறும் தொட்டுத் தீண்டி காதலைக் கொட்டித் தீர்க்கும் அலையாய் நீ! கரை தீண்டும் கடல்…
-

-

-

-

-
