Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 7

    பத்மாவதி வந்துவிட்டுப் போனதற்கு அடையாளமாய் அவரது மல்லிகைப்பூ வாசம் இன்னும் அறையைச் சுற்றி வர, கிருஷ்ணஜாட்சி மெதுவாக எழுந்து சுவரில் மாட்டி வைத்திருந்த அன்னையின் போட்டோவைத் தடவியவள்,…

    Read More

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 6

    ரகுநந்தன் அன்று நீரஜாட்சியிடம் தான் பேசிய விதம் அதிகப்படி என்பதை உணர்ந்து கொண்டவன், “அது என்னவோ குழந்தைத்தனமா நடந்திண்டா நானும் இப்பிடியா அவளண்ட பேசி வைக்கணும்? நந்து,…

    Read More

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 5

    நீரஜாட்சி கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் வெளியே வந்தவள், கையில் அவற்றை வைத்துக்கொண்டு அந்தச் சிறுவர்களின் முன் அங்கும் இங்குமாக நடக்க, அவள் கையில் மின்னிய புத்தம்…

    Read More

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 4

    மறுநாள் விடியலின் பூபாள ராகத்தைப் பறவைகள் பாட விழித்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் நீரஜாட்சிக்குப் போர்வையை நன்றாக மூடிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவுட் ஹவுஸின்…

    Read More

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 3

    பட்டாபிராமன் இரு பேத்திகளையும் அவுட் ஹவுஸில் கொண்டு சென்று விட்டவர், அவர்களிடம் “ரெண்டு பேரும் இருங்கடா. நான் போய் மைத்தியை உங்களுக்கு உதவிக்கு அனுப்பிவிடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு…

    Read More

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 2

    பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே, “அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும்…

    Read More

  • பூங்காற்றிலே உன் சுவாசம்

    பூங்காற்று 1

    கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 19

    மறுநாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து கழுத்தையும் கைகளையும் அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டிருந்த அவந்திகாவை வித்தியாசமாகப் பார்த்தாள் ரித்திமா. நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த உஷாவிடம் சென்று “இந்த…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1 

    எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில்…

    Read More

  • karai theendum kadal alaiye Premium Tamil novel book cover

    அலை 38 (இறுதி)

    வெண்நுரையாய் நீ தீண்டும் பொழுதுக்காய் காலந்தோறும் அசையாது காத்திருக்கும் கரையாய் நான்! காலந்தோறும் தொட்டுத் தீண்டி காதலைக் கொட்டித் தீர்க்கும் அலையாய் நீ! கரை தீண்டும் கடல்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account