Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • urugum uyiril maiyalai - a romantic tamil novel written by Tamil novel writer Nithya Mariappan on Premium Tamil Novels of Nithya Mariappan

    மையல் 6

    “வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புது அனுபவத்தை நமக்குத் தர்றதுக்காகத்தான் விடியுது. அந்த அனுபவம் நல்லதா இருந்தா நம்ம ஞாபக அடுக்குல இனிமையான ஒரு நினைவு…

    Read More

  • urugum uyiril maiyalai - a romantic tamil novel written by Tamil novel writer Nithya Mariappan on Premium Tamil Novels of Nithya Mariappan

    மையல் 5

    “ஜீவகாருண்யமும் மனிதாபிமானமும்தான் மனுஷங்களை மத்த ஜீவராசிங்ககிட்ட இருந்து வேறுபடுத்திக் காட்டுறது. உங்களுக்கு இந்த ரெண்டு குணமும் இருந்துச்சுனா நீங்க கொஞ்சம் ஸ்பெஷலான ஹியூமன் பீயிங்கா இருக்கீங்கனு நினைச்சுக்கோங்க.”…

    Read More

  • urugum uyiril maiyalai - a romantic tamil novel written by Tamil novel writer Nithya Mariappan on Premium Tamil Novels of Nithya Mariappan

    மையல் 4

    “தைரியத்துக்கும் எச்சரிக்கை உணர்வுக்கும் இடையில இருக்குற மெல்லிய கோடு தான் கோழைத்தனம்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுறதுல தான் நாம நம்மளை எப்பிடி அடையாளம்…

    Read More

  • urugum uyiril maiyalai - a romantic tamil novel written by Tamil novel writer Nithya Mariappan on Premium Tamil Novels of Nithya Mariappan

    மையல் 3

    வாழ்க்கைதான் எவ்ளோ விசித்திரமானதுல்ல? நாம முக்கியமானவங்களை இழந்த உடனே ஏன்டா வாழுறோம்ங்கிற எண்ணம் வரும். ஆனா நாள் போகப் போக வாழுறதுக்கு நமக்குனு ஒரு காரணத்தை இந்த…

    Read More

  • urugum uyiril maiyalai - a romantic tamil novel written by Tamil novel writer Nithya Mariappan on Premium Tamil Novels of Nithya Mariappan

    மையல் 2

    நியாய அநியாயங்கள் எல்லாம் ஒவ்வொருத்தரோட பார்வையைப் பொறுத்து மாறுபடும். எனக்கு நியாயம்னு தோணுற ஒரு விஷயம் இன்னொருத்தருக்கு அநியாயமா தோணலாம். அதனாலயே நியாயம் அநியாயம்ங்கிற கருப்புக்கும் வெள்ளைக்கும்…

    Read More

  • urugum uyiril maiyalai - a romantic tamil novel written by Tamil novel writer Nithya Mariappan on Premium Tamil Novels of Nithya Mariappan

    மையல் 1

    வலசை போற பறவைகள் தேன்மலையைத் தாண்டி கேரளாவுக்குப் போறதை நான் ஆச்சரியமா பாப்பேன். அந்தப் பறவைக்கூட்டம் வாழுற பகுதியில இருக்குற குளிர், உணவுப் பற்றாக்குறை காரணமா உயிர்…

    Read More

  • காதல் அலைவரிசை 29.24

    அலைவரிசை 23

    “யாரால நம்ம மனநிம்மதி குறையுதோ அவங்களை விட்டு விலகி இருக்குறது நல்லது… அதுக்குப் பேர் பயமில்ல… நம்ம மனநிம்மதிக்காக குடுக்குற சின்ன விலை… பட் ஒதுங்கி போறதுக்கும்…

    Read More

  • காதல் அலைவரிசை 29.24

    அலைவரிசை 22

    “வாழ்க்கையில எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விசயங்கள் ரெண்டு இருக்கு… நம்பர் ஒன் நான் செய்யாத விசயத்துக்காக என்னை ப்ளேம் பண்ணுறது, நம்பர் டூ நான் செஞ்ச நல்ல…

    Read More

  • பனி பூத்த சிறகுகள்

    அத்தியாயம் 12 (இறுதி)

    தொழிலில் வந்த சிக்கலை அருள்மொழியின் உதவியால் தகர்த்தெறிந்து இன்னும் உத்வேகமாய் சாரல் உணவகத்தை நடத்தினான் அகரன். புதுப்புது உணவு வகைகள் அறிமுகமானாலும் சுவையும் தரமும் மாறாமல் இருந்தது…

    Read More

  • பனி பூத்த சிறகுகள்

    அத்தியாயம் 11

    அகரன் – யாழினியின் திருமண வாழ்க்கை அமைதியான நதியைப் போல நிதானமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பெருங்காதலும் பேரன்பும் இணைந்த இல்வாழ்க்கையில் இன்னல்கள் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account