-

அத்தியாயம் 52
“உங்களை ஒருத்தர் ஸ்பெஷலா கேர் பண்ணுனா நீங்க எப்பிடி ஃபீல் பண்ணுவிங்க? அவங்களோட அக்கறைய அணுவணுவா ரசிச்சு அனுபவிப்பிங்கல்ல… என் மேல அக்கறை காட்ட ஒருத்தங்க கிடைச்சிட்டாங்கனு…
-

அத்தியாயம் 51
“நித்திலா நிறைய நேரங்கள்ல எங்கம்மாவ ரிசம்பிள் பண்ணுறாளோனு ஒரு டவுட் இருக்கு… அம்மா ரொம்ப போல்டானவங்க… எந்தப் பிரச்சனையையும் ரொம்ப கேஸ்வலா டீல் பண்ணுறவங்க ஈசியா கண்…
-

அத்தியாயம் 50
“கல்யாணம்னு சொன்னதும் எல்லா பொண்ணுங்களுக்கும் வெக்கம் வரும்… எனக்குக் குழப்பம் வருது… எந்த ஒரு ஈவெண்ட் என் வாழ்க்கையில நடக்காதுனு நான் ரொம்ப உறுதியா நம்புனேனோ அது…
-

அத்தியாயம் 49
“நயனியோட பிசிக்கல் ஹெல்த் கொஞ்சம் கொஞ்சமா நார்மலா ஆகிடுச்சு… பட் இன்னும் மனசளவுல அவ சில விசயங்களை ஃபேஸ் பண்ண தயாராகலனு அவளை செக் பண்ணுன தெரபிஷ்ட்…
-

அத்தியாயம் 48
“சம்பந்தமில்லாத ஒருத்தனோட ஸ்பரிசம் என்னை உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் சிலிர்த்துப் போக வைச்சதை எப்பிடி எடுத்துக்கிறதுனு இப்ப வரைக்கும் எனக்குப் புரியல… அந்தச் சிலிர்ப்பு பயத்தால…
-

அத்தியாயம் 47
“மனுசங்களோட மனசு ரொம்ப விசித்திரமானது… அது எப்ப என்ன மாதிரி யோசிக்கும்னு சம்பந்தப்பட்ட மனுசங்களுக்கே தெரியாது… சரி எது தப்பு எதுனு யோசிக்கிற தன்மை மனசுக்குக் கிடையாது……
-

அத்தியாயம் 46
“மனுசங்க ஆசாபாசம் நிறைஞ்சவங்க… எல்லாருக்குமே அவங்க இருக்குற நிலைய விட ஒருபடி உயரணும்ங்கிற ஆசை கட்டாயம் இருக்கும்… அது நியாயமானதும் கூட… அதுக்காக ராப்பகலா உழைக்கிற மக்கள்…
-

அத்தியாயம் 45
“முதல்ல கிடைக்கிற எல்லா அனுபவங்களுமே நம்மளோட இயல்பை மாத்திடும்… முதல் காதல், முதல் தோல்வி இது எல்லாம் அந்த கேட்டகிரி தான்… இதை அனுபவிக்கிறப்ப நம்ம இயல்பை…
-

அத்தியாயம் 44
“மத்தவங்களோட இரக்கத்தைச் சம்பாதிச்சு அதுல வாழணும்னு சுயமரியாதை இருக்குற எந்த மனுசனும் யோசிக்க மாட்டான்… முக்கியமா என்னை மாதிரி டிபரன்ட்லி ஏபிள்ட் பீபிள் யோசிக்கமாட்டாங்க… எங்களைப் பாத்து…
-

அத்தியாயம் 43
“நம்ம ஆசைப்படுறது நடக்கணும்னு சண்டை போடுறதுக்கு எப்பவும் தயங்கக்கூடாது… சண்டை சச்சரவால கொஞ்சம் மனநிம்மதி கெட்டுப்போகும்… என்னடா லைஃப் போராட்டமா இருக்குனு சலிப்பு வரும்… பட் இந்த…
