-

அத்தியாயம் 4
யாழினியின் வீட்டிலிருந்து கிளம்பியபோது அகரனின் மனதில் சின்னதாகச் சுணக்கம். அவள் அடிக்கடி வலியுறுத்தியது அகரன் வேங்கடம்மாளோடு தேன்மலையிலேயே இருக்கவேண்டும் என்பதைத்தான். அதை அவனால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.…
-

அத்தியாயம் 5
சாதத்தைத் தட்டி வைத்த யாழினியைப் புரியாதப் பார்வை பார்த்தான் அகரன். “என் முகத்தைப் பாத்தா உங்களுக்குப் பசி போயிடுமா? தட்டைப் பாத்துச் சாப்பிடுங்க” என்றவள் முட்டைகோஸ், கேரட்,…
-

அத்தியாயம் 3
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர அதிகாரிகள் கூட்டம் முடிவடைந்திருந்தது. அடுத்த மாதம் பொங்கல் வரவிருப்பதால் அரசாங்கம் வழங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது…
-

அத்தியாயம் 2
“ரேவதியும் மாப்பிள்ளையும் இறந்த விவரத்தைக் கலா சொன்னப்ப எனக்குக் கொஞ்சம் உடம்பு முடியல. ஆஸ்பத்திரில இருந்தேன். ஒரு வாரம் கழிச்சுதான் விவரம் தெரியும். நீ எப்பிடி யாருமில்லாம…
-

அத்தியாயம் 1
“மெதுவா நடங்க அக்கா. வாக்கிங் போறப்ப விறுவிறுனு நடக்கக்கூடாது. கொஞ்சம் பொறுமையா நடக்கணும்.” மலைப்பாதையில் தன்னுடன் சேர்ந்து நடைபயிற்சிக்கு நடக்கும் சித்ராவிடம் கூறியபடி தானும் நடந்தாள் யாழினி.…
-

பூங்காற்று 52 (இறுதி)
ஐந்து வருடங்களுக்கு பிறகு… பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம்…
-

பூங்காற்று 51
அன்று இரவுணவை முடித்துவிட்டு ரகுநந்தனிடம் காயம் வலிக்கிறதா என்று கேட்டாள் நீரஜாட்சி. அவனோ வலி குறைந்துவிட்டதாக கூற அவனுக்கு உள் அறையில் விரித்து தூங்கச் செல்லுமாறு சொல்லவும்…
-

பூங்காற்று 50
நீரஜாட்சி வழக்கம் போல அன்று உறக்கம் களைகையில் விடிந்து நேரமாகியிருந்தது. மெதுவாக கண்ணை திறந்தவள் தன்னை எதுவோ சூழ்ந்திருப்பதை உணர என்னவென்று எழுந்து பார்க்க நினைத்தவளுக்கு எழும்ப…
-

பூங்காற்று 49
ரகுநந்தன் சாப்பாடு எடுத்து வைக்குமாறு சாதாரணமாக கூறிவிட நீரஜாட்சி எரிச்சலுடன் “நான் ஒன்னும் உன்னோட சர்வெண்ட் இல்ல. வேணும்னா நீயே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கோ” என்று வெடுக்கென்று…
-

பூங்காற்று 48
நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு…

