Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: College Love

  • Premium Novels of Nithya Mariappan

    காதல் 6

    “I love books… புக்கோட நான் செலவளிக்கிற நேரத்தை ரொம்ப ஆத்மார்த்தமா உணருவேன்… ஜெர்ரி கூட நான் ஸ்பெண்ட் பண்ணுற டைமும் இப்ப எனக்கு ஆத்மார்த்தமா ஃபீல்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    காதல் 5

    “Toxic parenting – one of the most serious problems among Indian parents… ஒரு குழந்தைய பெத்ததால அதோட தலையெழுத்தை நிர்ணயிக்குற எல்லா உரிமையும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    காதல் 4

    “சேலஞ்சிக்கான விசயங்களைச் செய்ய எனக்கு ரொம்பப் பிடிக்கும்… வாழ்க்கைய சுவாரசியமா வாழணும்னு நினைக்குறவங்க இப்பிடிதான் இருப்பாங்கனு என் டாட் அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கேன்… ஒரு சேலஞ்சை ஜெயிச்சிட்டா…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    காதல் 3

    “அறிமுகம் இல்லாதவங்க குடுக்குற காம்ப்ளிமெண்ட்ஸ் நம்மளைத் தலை கிறுகிறுக்க வச்சிடும்… அந்தக் காம்ப்ளிமெண்ட் ரொம்ப ரொம்பச் சின்னதா இருக்கலாம்… ரொம்ப அல்பமாகூட இருக்கலாம்… அது நமக்குள்ள உண்டாக்குற…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    காதல் 2

    “காதல் – நம்ம உணராத வரை அந்த உணர்வோட ஆழம் நமக்குப் புரியறதில்ல… காதல்னா நம்மளை மெய்மறந்து மூழ்கவைக்குற உணர்வுனு அதால பீடிக்கப்படாதவரைக்கும் நம்மளே ஒரு அர்த்தம்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    காதல் 1

    “காதல் – இப்ப வரைக்கும் என்னால ஒரு வரையறைக்குள்ள கொண்டு வரமுடியாத உணர்வு… அனுபவரீதியா உணராத எந்த ஒரு உணர்வையும் நம்மளால எப்பிடிப்பட்டதுனு விளக்க முடியாதுல்ல… என்னைச்…

    Read More

  • அத்தியாயம் 46 (இறுதி)

    கிருஷ்ணாவும் துளசியும் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா வந்த அன்றே சொல்லிவிட்டான் ‘மித்ராவை நினைத்துக் கண்ணீர் வடித்தால் என்னை மறந்துவிடு’ என்று.…

    Read More

  • அத்தியாயம் 45

    சற்று முன்னர் நடந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் உலுக்க சஹானாவைச் சமாதானம் செய்து உறங்கவைக்க முயன்று கொண்டிருந்தான் ராகுல். குடும்பத்தினர் அனைவரும் குழப்பத்துடன் ஹாலில் ஆங்காங்கே அமர்ந்து…

    Read More

  • அத்தியாயம் 44

    கோயில் திருவிழா ஒருவழியாக நல்லபடி ஆரம்பித்தது. ரங்கநாயகியும் சுபத்ராவும் இவ்வருடம் பேரனுக்கென்று ஒரு குடும்பம் அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் அம்பாளுக்கு தங்கத்தில் கண்மலர் எடுத்துவைப்பதாக வேண்டிக்கொண்டனர். அதே போல…

    Read More

  • அத்தியாயம் 43

    துளசிக்குப் பொள்ளாச்சி மிகவும் பிடித்துப் போயிற்று. அவர்கள் அங்கே வந்து அன்றோடு இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. காலையில் கண் விழித்ததும் எங்கோ கேட்கும் சேவல் கூவும் ஓசையும்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account