Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: College Love

  • அத்தியாயம் 31

    கிருஷ்ணாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் துளசியின் நெஞ்சைக் கூறுபோடத் தவறவில்லை. அதே நேரம் அவளுக்கு நீண்டநேரம் அவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணமுமில்லை. அவனது ஏச்சுக்கள் ஏற்படுத்திய கோபத்தில்…

    Read More

  • அத்தியாயம் 30

    அந்த மூச்சுத்திணறல் பிரச்சனைக்குப் பிறகு துளசி சுகன்யாவுக்கும் மீனாவுக்கும் சில மறுக்கமுடியாத கட்டளைகளை இட்டுவிட்டாள். மீனா இனி எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து உடலை வருத்திக்…

    Read More

  • அத்தியாயம் 29

    அகிலேஷின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண். பால்வண்ண மேனியுடன் பொன்னிறக்கேசம் தோளில் வழிய தனது பச்சை நிற விழிகளைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தவளின் முகத்திலிருந்த தீவிரமான பாவனைக்குக்…

    Read More

  • அத்தியாயம் 28

    துளசியின் திருமணம் முடிந்து மூன்று நாட்களில் ராமமூர்த்தியும் மீராவும் மும்பைக்குச் சென்றுவிட்டனர். வீட்டிலிருந்து கிளம்பும் போதும், காரில் ஏறும் போதும் கூட சாரதாவிடம் துளசியையும் மித்ராவையும் பார்த்துக்…

    Read More

  • அத்தியாயம் 27

    என்றைக்கும் இல்லாமல் அன்று மாலையில் வீடு திரும்பிய கிருஷ்ணாவை ஆச்சரியத்துடன் பார்த்தார் சாரதா. வழக்கமாக அவன் அலுவலகத்திலிருந்து திரும்ப இரவு வெகுநேரம் ஆகிவிடும். அதிலும் பல நாட்கள்…

    Read More

  • அத்தியாயம் 26

    காலையில் கிருஷ்ணாவின் மொபைல் ரிங்க்டோன் ஒலியில் உறக்கம் கலைந்தாள் துளசி. மொபைல் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சலானவள் கையை உயர்த்தி அவன் போனை எடுக்க முயல அப்போது…

    Read More

  • அத்தியாயம் 25

    எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல்…

    Read More

  • அத்தியாயம் 24

    ஆறு வருடங்களில் மாறாத சில விஷயங்களில் அந்த ரெஸ்ட்ராண்டும் ஒன்று. அவர்களின் பிரிவுக்குப் பிறகு துளசி அந்த இடத்தைத் தவிர்த்தாலும் ஓரிருமுறை கிளையண்டை சந்திப்பதற்காக சுகன்யாவுடன் சேர்ந்து…

    Read More

  • அத்தியாயம் 23

    கருங்கடலில் மிதக்கும் வெள்ளைப்பாய்மரப்படகைப் போல நிலவு இரவு வானில் மிதந்தபடி இருக்கும் காட்சியை அண்ணாந்து பார்த்தபடி வீட்டின் வெளிப்புற வராண்டாவில் உள்ள இருக்கையில் முழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தாள்…

    Read More

  • அத்தியாயம் 21

    காலைச்சூரியனின் மஞ்சள் கதிர்கள் ஜன்னல் வழியே வந்து கிருஷ்ணாவின் முகத்தை இதமாக வருடிக்கொடுக்க அதை அனுபவித்தபடி விழி திறந்தான் அவன். கண் திறந்ததும் எழுந்து அமர்ந்தவனுக்கு அவன்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account