-

அத்தியாயம் 42
திருமணத்துக்குப் பின்னர் முதல் முறையாக பேரன் தன் மனைவி மகளுடன் வீட்டுக்கு வருகிறான் என்பதால் சமையல் எல்லாம் தடபுடலாகத் தயார் செய்யச் சொல்லியிருந்தனர் ரங்கநாயகியும் சுபத்ராவும். நீண்டநாட்களுக்குப்…
-

அத்தியாயம் 41
பொள்ளாச்சிக்குச் செல்ல துளசியும் மித்ராவும் ஆர்வமாகத் தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர். சாரதா இருவரது லக்கேஜையும் ஆராய்ந்தவர் துளசியிடம் “நீ கொஞ்சம் ஷேரியையும் எடுத்து வச்சுக்கோ துளசி……
-

அத்தியாயம் 40
கிருஷ்ணாவின் மனதில் மீண்டும் இடம்பெற துளசி பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். எப்பாடுப் பட்டேனும் தனது மனதிலுள்ள காதலை அவனிடம் நிரூபிக்க அவன் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக…
-

அத்தியாயம் 39
கிருஷ்ணா துளசியின் பொட்டிக்குக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவனின் மனம் முழுவதும் துளசி மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள். அவனுக்கும் தன் மீது அவள் காட்டிய அக்கறை மனதுக்கு இதமாக இருந்தாலும் அவள்…
-

அத்தியாயம் 38
மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காவலாளி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர் கூறிவிடவும் ராகுலை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன கிருஷ்ணா, காவலாளியின் மனைவியிடம் நடந்ததை நினைத்து வருந்த…
-

அத்தியாயம் 36
சில மணிநேரங்களுக்கு முன்பு… மெரிடியன் ஹோட்டலின் ஏ.சி காற்றை வாங்கியபடி எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் கிரேசியும் கிருஷ்ணாவும். அவள் கிருஷ்ணாவை நீண்டநாள் கழித்துச் சந்திக்கும் ஆர்வத்தில் சிறிது…
-

அத்தியாயம் 35
காலையில் கண் விழித்த கிருஷ்ணாவின் கரங்கள் துளசி இருக்கிறாளா என்று துளாவ, அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. சீக்கிரமாக எழுந்துவிட்டாள் போல என்று எண்ணியபடி படுக்கையில்…
-

அத்தியாயம் 34
ஆர்.கே பவனம்… மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான்…
-

அத்தியாயம் 33
சஹானா ஏஞ்சலினாவைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிய பிறகு பெரும் மனபாரம் அகன்றதைப் போல உணர்ந்தாள் துளசி. உலகில் எந்தப் பெண்ணுமே தன்னுடைய முதல் காதல்…
-

அத்தியாயம் 32
சஹானா இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளது விம்மல் ஒலி உறுதிப்படுத்தியது. துளசி அவள் தோளில் தட்டிக் கொடுத்தவள் “அழாதிங்க சஹானா… இதுல உங்கத்…
